நலவாழ்வு

நிபாவை ஓட,ஓட விரட்டிய கேரளா; நலமுடன் வீட்டுக்கு வந்த இளைஞர்……..!

நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள மாநில அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நிபா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்

உத்தரபிரதேச மாநிலம் எட்டவா மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு கர்ப்பிணிப்ப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை 3 தலைகளுடன் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த தகவல் பரவலாகிவருகிறது.

உங்க பல்லுல வலி இருக்கா? சொல்லறத செஞ்ச பல்வலி பறந்துடும் !

பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிய மருத்துவம்வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை...

தலையைத் தெறிக்கவிடும் தலைவலி ! தீர்வுக்கு இதோ வழி!

கால்வலி முதுகுவலியைக் கூட தாங்கி வேலை செய்து விடலாம். ஆனால் தலை வலி வந்தால் பாடாய் படுத்திவிடும். நகர முடியாது. வேலைகளை செய்ய முடியாது. தலைவலி சரியானவுடன், அப்பாடா என்கின்ற பெருமூச்சு மகிழ்ச்சியுடன்...

இதையெல்லாம் ஞாபகமா வெச்சுருந்து சமைங்க! அப்பறம் பாருங்களேன் !

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும்...

உடல் வலியா இப்படி பண்ணுங்க !

மிளகுத்தூளுடன்,இரண்டு பங்கு சுக்குத்தூள் ,சிறிது துளசி இலை சேர்த்து நீர் விட்டு கசாயம் செய்து வடிகட்டி பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடல் வலி நீங்கி புத்துணர்ச்சி ஏறபடும்.மிளகு ,சுக்கு ,திப்பிலி, அரிசி ஆகியவற்றை...
- 2026

காது மந்தம் குணமாக… இதைச் செய்யுங்க..!

அப்படி நீங்கள் காதுமந்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளீர்களா? காது மந்தம் குணமாக வேண்டுமா? இதைச் செய்யுங்க!

மார்பு சளி மறைய இத செஞ்சு பாருங்க!

தூதுவளைக்கீரையை பசு வெண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தயாரித்த நெய் காச நோய், மார்புச்சளி, ஆகியவற்றைக் குணப்படுத்தும்.தூதுவளை இலைச் சாற்றைக் காதில் பிழிய காதடைப்பு காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.தூதுவளை இலையைப் பறித்து நன்கு...

வாயு தொல்லையா ? இதை பூசுங்க !

திப்பிலியை, சுக்குடன் சேர்த்து கடுகெண்ணெய்யில் கொதிக்க வைத்து தொடை வாயுவிற்கு,இடுப்பின் கீழுள்ள திமிர் வாயுவிற்கும் பூச வேண்டும்.

தீ பட்ட புண் ஆற வேண்டுமா?

தீக் காயங்களினால் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதில்லை. புண் ஆறினாலும் தழும்பு அப்படியே இருக்கும்.அத்தைகைய புண்களும் , தழும்புகளும் மாற கற்றாழைச் சதையை தீப்புண் பட்ட இடத்தில் தடவினால் புண் விரைவில் ஆறும்.கற்றாழை...

உடல் சூட்டுக்கு இத செய்யுங்க !

உளுந்துடன்,  சிறிது  வெந்தயம் போட்டு ஊற வைத்து  அரைத்து இளநீர் கலந்து  வெல்லம் சேர்த்து, களி செய்து மூன்று வேளை சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும்.

சுகப்பிரசவமும் நம் கைவசமே

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது ஓர் அறிய வகையான விஷயமாகிவிட்டது.
- 2026

Recent articles