இந்தியா

15 + 6 =? தவறான பதிலுக்கு மதிப்பெண் அல்ல; மணப்பெண்ணும் கிடைக்கவில்லை: நின்றது திருமணம்

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடக்குப்  பகுதியில் உள்ள கான்பூருக்கு அருகில், 15 ஐயும் 6 ஐயும் கூட்டினால் என்ன வரும் என்று கேள்வி கேட்டார் மணப்பெண். 16 என தவறான பதில்...

இது ‘இங்கிலாந்தின் மகள்’: நிர்பயா ஆவணப் படத்துக்கு பதிலடி

புது தில்லி: தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த விவகாரத்தில், திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளி தினேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்து, ஆவணப் படம் ஒன்றை...

சபரிமலை பங்குனி உத்திர திருவிழாவுக்காக நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை 14-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் பங்குனி உத்திர...

பெங்களூரு ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: கொலை என விசாரணையில் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர்களில் 5 பேரைக் கொன்றுவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில்...

கேரள சட்டப்பேரவை வரலாற்றில் கருப்பு தினம்: உம்மன் சாண்டி

கேரள சட்டப்பேரவை வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கேரள சட்டசபையில் நிதியமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள்...

கேரள சட்டமன்ற கலாட்டா: ஹார்ட் அட்டாக்கில் தொண்டர் பலி

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று வரலாறு காணாத அளவில் நிகழ்ந்த அடிதடி ரகளையில், வெளியே நின்றிருந்த எல்.டி.எஃப் ஆதரவாளர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். கேரள சட்டமன்றத்தில்...
- 2026

கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் கடும் அடிதடி, ரகளை: எம்.எல்.ஏ.க்கள் மயக்கம்

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் வரலாறு காணாத அடிதடி ரகளை நடைபெற்றது. ரகளைக்கு நடுவே பட்ஜெட் உரையும் வாசிக்கப்பட்டது. கேரளாவில் உம்மன் சாண்டி...

தமிழ்நாடு போலீஸ் என்று கூறி பெற்ற பெண்ணை பெங்களூரில் நடுரோட்டில் அடித்து உதைத்தவரால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலையில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தந்தை தன்னை தமிழ்நாடு போலீஸ் என்று கூறியுள்ளார். 50க்கும் மேற்பட்டோர் சுற்றி நின்று...

பாஜக., செயற்குழு: மாற்றியமைத்தார் அமித் ஷா

புது தில்லி: பாஜக தேசிய செயற்குழுவை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா மாற்றியமைத்தார். புதிய தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்களை தில்லியில் அவர் அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள்...

90% பெண்கள் இந்தியாவில் பயணங்களில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்: ஆய்வு

மும்பை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக செய்திகள் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் 94 சதத்துக்கும் அதிகமான பெண்கள், தாங்கள் இந்தியாவில் பாதுகாப்பாக பயணப் படுவதாக...

மாநிலங்களவையில் காப்பீடு மசோதா நிறைவேற்றம்

புது தில்லி: மாநிலங்களவையில் இன்று காப்பீட்டு மசோதா நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற காங்கிரஸ், மற்றும் சில கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனால் காப்பீட்டு மசோதா சிக்கல் இன்றி மாநிலங்களவையில் நிறைவேறியது....

மன்மோகனை விசாரணைக்கு அழைத்தது மிக மோசம்: ராம் ஜேத்மலானி

  புதுதில்லி: நிலக்கரி ஊழல் வழக்கில், அப்போது தொடர்பான அமைச்சகப் பொறுப்பில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரணைக்கு சிபிஐ அழைத்தது மிக மோசமான ஒன்று என்று கருத்து...
- 2026

Recent articles