இந்தியா

சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கும் திட்டமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

புதுதில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 370- ஐ நீக்கும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்று மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது. மாநிலங்களவையில்,...

எதிர்க்கட்சிகளை விமர்சித்தாரா?: வெங்கய்ய நாயுடு மீண்டும் விளக்கம்

புதுதில்லி: இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமைச்சர் வெங்கய்ய நாயுடு எதிர்க் கட்சிகளை அவதூறாகக் கூறியதாக அவை குற்றம் சாட்டின. இதனால், அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது....

கழிப்பறை வசதி: சாவி ரயில் நிலைய அதிகாரியிடம் இருந்தால்…?

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று மக்களவையில் 2015-2016ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தார். அப்போது, 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும். 24 மணி...

அமைச்சர் அறிவித்தபடி ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயங்குமா?

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்த 2015-2016ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், வழக்கம்போல், ரயில் நிலையங்களில் குடிநீர்...

ரயில்வே பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் சுரேஷ் பிரபு

புது தில்லி 2015-2016ஆம் ஆண்டுக்கான தனது ரயில்வே நிதி நிலை அறிக்கையினை இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. 12 மணிக்குத் துவங்கிய அவர் உரை...

கட்டணம் உயர்வில்லை; 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம்: ரயில்வே பட்ஜெட் தாக்கல்

புது தில்லி: ரயில் கட்டணங்கள் உயர்வில்லை; தற்போது 60 நாட்களாக இருக்கும் முன்பதிவு இனி 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு என்ற நிலை என இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில்...
- 2026

எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறாகக் கூறவில்லை: வெங்கய்ய நாயுடு விளக்கம்

புது தில்லி: இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமைச்சர் வெங்கய்ய நாயுடு எதிர்க்கட்சிகளை அவதூறாகக் கூறியதாக அவை குற்றம் சாட்டின. இதனால், அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது....

மக்களவையில் அமளி: ஒத்திவைப்பு

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது.

தாக்கலாகிறது 2015-2016க்கான ரயில்வே பட்ஜெட்

தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று முதல்முறையாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். ரயில்வே அமைச்சராக...

கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்கே: தர்மேந்திர பிரதான்

புதுதில்லி: கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்கே கிடைத்தது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு...

தில்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு

தில்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பை துணை...

ஊழல் வழக்கு: உள்துறை வேண்டுகோள்படி ம.பி. ஆளுநர் ராஜினாமா

மத்தியப் பிரதேசத்தில் வனக் காவலர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது....
- 2026

Recent articles