இந்தியா

‘2022க்குள் அனைவருக்கும் வீடு’ : அருண் ஜேட்லி உறுதி

2022க்குள் அனைவருக்கு வீடு என்ற திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். 2015-2016 ஆம் நிதி ஆண்டிற்கான...

வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனில் சிறை: அருண் ஜேட்லி

இன்று நாடாளுமன்ற மக்களவையில் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அப்போது அவர், தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றம் இல்லை என்று கூறினார்....

நாடாளுமன்றத்தை அடைந்தார் அருண் ஜேட்லி

இன்று நாடாளுமன்றத்தில் 2015-2016ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்ற வளாகம் சென்றடைந்தார்.

உல்லாச படகுப் பயணம்: நிதின் கட்கரி மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புது தில்லி: தனியார் நிறுவனம் ஒன்று சலுகையாக அளித்த உல்லாசப் படகுப் பயணத்தை, மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மேற்கொண்டதாக, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில்...

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி: சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா?

புது தில்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 2015–2016–ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நரேந்திர மோடி அரசில் அவர் தாக்கல் செய்யும்...

கோத்ரா: கலவரத்துக்குப் பின்பு 4 பேர் எரிக்கப்பட்ட வழக்கில் இருந்து 6 பேர் விடுவிப்பு

குஜராத் மாநிலம் கோத்ராவில் நிகழ்ந்த ரயில் எரிப்புச் சம்பவத்துக்கு மறு நாள் குஜராத் மாநிலம் சபர்கந்த் மாவட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சையத் தாவூத், ஷகீல் தாவூத், முகமது அஸ்வத், உள்ளூர்...
- 2026

முப்தி முகமது சையத் மார்ச் 1-ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார்: பிரதமரைச் சந்தித்த பின் தகவல்

புது தில்லி: காஷ்மீர் மாநில முதல்வராக முப்தி முகமது சயீது வரும் மார்ச் 1 ஆம் தேதி பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. .தில்லி வந்த அவர் இன்று பிரதமர்...

செல்போன் எண்ணை மாற்றாமல் விரும்பிய சேவை நிறுவனங்களை நாடு முழுதும் மாற்றும் வசதி: மே 3 முதல் அமல்

செல்போன் பயன்படுத்துவோர் நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களது செல் போன் எண்ணை மாற்றாமல், சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் முறை மே 3-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தொலைத் தொடர்பு...

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை கையகப் படுத்தியது ஸ்டேட் பாங்க்

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மும்பையில் உள்ள அலுவலகத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கையகப் படுத்தியது. வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை வசூலிப்பதற்காக இந்த நடவடிக்கையை வங்கி எடுத்துள்ளது. செல்வாக்கு...

ரயில்வே பட்ஜெட் யோசனைகள்: அமைச்சர் சுரேஷ் பிரபு

புதுதில்லி: ஒன்பது முக்கிய கூறுகள் ரயில்வே பட்ஜெட்: 2015-16ஐ மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த ரயில்வே...

ரயில்வே பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இன்று தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துகள்: முன்னேற்றத்திற்கான,...

ஆய்வுக்குப் பிறகே புதிய ரயில்கள் அறிவிப்பு: சுரேஷ் பிரபு விளக்கம்

இன்று தாக்கல் செய்யப் பட்ட ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆய்வுக்குப் பிறகே அறிவிப்பு என்று கூறினார். 2015-16-ம்...
- 2026

Recent articles