இந்தியா

பிசிசிஐ தலைவராக டால்மியா தேர்வு

சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ புதிய தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ பொதுக் குழுக் கூட்டத்தில் ஜக்மோகன் டால்மியா தேர்வு...

ஆயுள் சான்றிதழ் கொடுக்க ஓய்வூதியதாரர்களை நேரில் வர வற்புறுத்தக் கூடாது: வங்கிகளுக்கு உத்தரவு

புது தில்லி: ஆயுள் சான்றிதழைக் கொடுக்க ஓய்வூதியதாரர்கள் நேரில் வர வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தக் கூடாது என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாதம் தோறும்...

நேரடி கேஸ் மானியத்தால் கோடிக் கணக்கில் ரூபாய் மிச்சம்: பிரதமர் மோடி

புதுதில்லி: நேரடி சமையல் எரிவாயு மானியத் திட்டத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  தில்லியில் நேற்று நாஸ்காம் அமைப்பின் 25வது ஆண்டு...

முதல்வர் பதவி ஏற்றார் முஃப்தி முகமத் சயீத்: முதல் நாளிலேயே சர்ச்சை!

ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக முஃப்தி முகமது சயீத் இன்று பதவியேற்றுக் கொண்டார். பாஜக., கூட்டணியில் இன்று அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன....

சேது சமுத்திர திட்டம்- தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்பட்டும்: அருண் ஜேட்லி

புது தில்லி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றுவது குறித்து, தமிழக அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப் படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்....

காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் முஃப்தி முகமது சயீத்

பாஜக., கூட்டணியுடன் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக முஃப்தி முகமது சயீது ஞாயிற்றுக்கிழமை இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். இதையொட்டி, விழா நடைபெறும் ஜம்முவிலும் அதைச்...
- 2026

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

புதுதில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18 உயர்ந்துள்ளது. அதுபோல் டீசலும் லிட்டருக்கு ரூ.3.09 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் விலை...

ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்: சோனியா காந்தி

புது தில்லி:: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2015-2016, ஏழை மக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். நரேந்திர...

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற பட்ஜெட் இல்லை: வைகோ கருத்து

சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்று தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. ...

நடைமுறைக்கேற்ற பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு

புதுதில்லி: இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நடைமுறைக்கேற்றவகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி...

உலக கலாச்சார மையங்களின் வசதி பாதுகாக்கப்படும்: அருண் ஜேட்லி

புது தில்லி: இந்தியாவின் 25 கலாச்சார பாரம்பரிய மையங்களில் வசதிகள் குறைவாக உள்ளதாகவும் அது மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர்அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கை...

மத்திய பட்ஜெட் : சில முக்கிய அம்சங்கள்

புதுதில்லி 2015-16ம் ஆண்டிற்கான மத்திய வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையில், பல புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; நுண்ணிய நிதி நிறுவனங்களுக்கு உதவி வழங்கும் வகையில் “முத்ரா” என்று...
- 2026

Recent articles