இந்தியா

மும்பையில் கனமழை! அரை மணி நேரத்தில் வெள்ளக்காடான சாலைகள்!

மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அரை மணி நேரத்தில் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளகாடாக மாறின.

இந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலை பெற்ற நடிகை

இந்தி திரையுலகம் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரையும் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.அந்த வகையில் தீபிகா படுகோன் முன்னிலை பெற்று இருந்த...

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று திரிபுரா பயணம்

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று திரிபுராவிற்கு பயணம் செய்கிறார். விமானப்படை சிறப்பு விமானத்தில் செல்லும் அவர் இன்று காலை 11 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள உதய்பூர் சென்றடைகிறார். அங்கு, சப்ரூம் -...

ஸ்டெர்லைட் ஆலை இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும்!

ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் காலா வினியோகஸ்தர் அலுவலகம் சூறையாடல்….

கர்நாடகாவில் உள்ளவர்கள் காலா படத்தை பார்க்கக்கூடாது, காவிரிக்காக அனைவரும் ஓரணியில் திரண்டு காலாவை எதிர்க்க வேண்டும் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகாராஜ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விமானநிலையம் செல்ல காரில் ஏறிய இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த ஓட்டுநர் கைது

தனது இச்சைக்கு இணங்க மறுத்தால் எனது நண்பர்களை அழைத்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதனால் அருண் மிரட்டலுக்கு பயந்து அவர் கூறியபடி ஆடைகளை அந்த பெண் அவிழ்த்துள்ளார்.
- 2026

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 34ம் ஆண்டு நினைவு தினம்: பஞ்சாப்பில் உஷார் நிலை

பஞ்சாப்பில், பல்வேறு வழிபாட்டு தலங்கள் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

ரஃபேல் விமான கொள்முதலில் ஊழலா? என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!

ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறுவது குறித்து பதிலளித்த அவர், இது அடிப்படை ஆதாரமற்ற வெற்றுக் குற்றச்சாட்டு என உறுதிபடக் கூறினார்.

காவிரியை வைத்தே ரஜினிக்கு ப்ளாக்மெயில்! ‘கன்னட’ திரையுலகினர் அடாவடி!

எத்தகைய அரசியல் பின்னணியில் கமல்ஹாசன் கர்நாடகத்துக்குச் சென்று, இவ்வாறு கூறியுள்ளார் என்பதை வைத்து, அரசியல் தளத்துக்கு வரும் முன்பேயே தமிழர்களுக்கு கமல்ஹாசன்  செய்துள்ளது பச்சைத் துரோக அரசியல்தான் என்பது, பளிச்சென தெரிந்துவிட்டது!

கர்நாடகத்தில் காலா வெளியீடு நல்லதல்ல…: கன்னட குமாரசாமி ‘பளிச்’!

இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காலா படத்தை வெளியிட வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாம் என்று ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம். 

46 வது பிறந்த நாள் கொண்டாடிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இன்று பிறந்த நாள். அதை ஒட்டி, பாஜக.,வின் பல்வேறு மாநிலத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இரு முறை எழுதியும் ‘நீட்’டில் தோல்வி: 8வது மாடியி இருந்து குதித்து மாணவன் தற்கொலை!

புது தில்லி: இரு முறை எழுதியும் நீட் கனவு நனவாகாததால், மனமுடைந்த 19 வயது மாணவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- 2026

Recent articles