இந்தியா

குத்து ரம்யா மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி  சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரம்யா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து அவதூறுக் கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பினார். இதனை அடுத்து, வழக்கறிஞர் பருண் குமார் சின்ஹா என்பவர் ரம்யா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

எடியூரப்பா சாதனை குறித்து பிரதமரால் பேச முடியுமா? சித்தராமையா சவால்

கர்நாடகாவில் பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் சாதனை குறித்து பிரதமர் மோடியால் 15 நிமிடம் பேச முடியுமா? என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா எதிர்சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தினமும்பேப்பர்...

பிரபல துப்பறியும் புனைகதை எழுத்தாளர் காலமானார்

மலையாள துப்பறியும் புனைகதை எழுத்தாளர் கோட்டயம் புஷ்பனாத் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. அவரது இறுதி சடங்கு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.300-க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள...

இந்திய ரயில்வே இணைய தளம் இன்று ஆறு மணி நேரம் செயல்படாது

மேம்பாட்டு பணிகளுக்காக இந்திய ரயில்வே டிக்கெட் இணையதளமான www.irctc.co.in இன்று இரவு 1045 முதல் நாளை அதிகாலை 5 மணி வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வேஷன் உள்பட அனைத்து ஆன்லைன்...

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி: நீதிமன்றம்

மும்பையை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மாய் டே. சுருக்கமாக ஜே டே என்றழைக்கப்பட்ட இவர் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் குறித்து எதிர்மறையான கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த 2011 ஜூன்...

தண்ணிரை சேமிக்கும் திட்டத்தை தொடங்கியது குஜராத் அரசு

குஜராத் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, தண்ணீரை சேகரிக்கும் மாநில அளவிலான ஒரு மாத கால பிரச்சாரம் ஒன்றை குஜராத் அரசு தொடங்கியுள்ளது.'Sujalam Sufalam Water Conservation Campaign' என்ற பெயர் கொண்ட...
- 2026

செல்போன் சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை!

அந்த விதத்தில், அரசின் சார்பில் வழங்கப் படும் அடையாள ஆவணச் சான்றுகளான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டும் இனி சிம் கார்டு வாங்க முடியும். ஆதார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப் பட்டுள்ளது.

மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மாநாடு: தில்லி சென்றார் எடப்பாடி

இந்த மாநாட்டில் ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று திடீரென செய்தி பரவியது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

மோடி பேச்சை ஹிந்தியிலேயே கேட்க ஆசைப்பட்ட கன்னடர்கள்!

கர்நாடகாவில், கன்னட மொழியை மையமாக வைத்து அரசியல் ரீதியாக காங்கிரஸ் பலன் பெற பல்வேறு பிரிவினை கருத்துகளைத் தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. இந்த நிலையில் கன்னடர்கள், தாங்கள் மோடியின் ஹிந்திப் பேச்சை தொடர்ந்து கேட்க விரும்புவதாகக் கூறி

விமானத்தில் பயணிக்கும் போது செல்போனில் இனி ‘ஃப்ளைட் மோட்’ தேவையில்லை!

முதல்கட்டமாக இந்திய வான்வெளியில் விமானத்தில் பயணிக்கும் போது, இண்டர்நெட், செல்போன் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

‘அமெரிக்க ஹீரோ’ கல்பனா சாவ்லா: அதிபர் டிரம்ப் புகழாரம்!

கல்பனா சாவ்லா ஒரு அமெரிக்க ஹீரோ என அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இந்திய வம்சாவளிப் பெண். 

மோடி அணிந்த கோட் ரூ.13 லட்சமாம்! பிகினி ட்ரெஸ் என்ன விலை என ‘குத்து ரம்யா’விடம் யாரும் கேட்கவில்லை!

இது குறித்த அவரின் டிவிட்டில், ''மோடிஜி மிகவும் பேன்சியாக உள்ளது. நீங்கள் அணிந்து இருக்கும் லோரோ பியானா ஜாக்கெட் மிகவும் பிடித்துள்ளது. வெறும் 17,000 யூரோதான். மிகவும் குறைந்த விலை. யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- 2026

Recent articles