இந்தியா

ஆராயாமல் முடிவு எடுக்க மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் என்ன தபால் நிலையமா?

எதிர்க் கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் கொடுக்கும் மனுவை ஆராயாமல்  அவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, மாநிலங்களவை தலைவர் அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் இல்லை என்று கூறினார் வெங்கய்ய நாயுடு.

காங்கிரஸில் இருந்தாலும் இஸ்லாமியரே; சல்மான் குர்ஷித்தின் ரத்தக்கறை கருத்து!

காங்கிரசில் இருந்து கொண்டு, சர்ச்சைக்குரிய அயோத்தி கட்டட இடிப்புக்கு பாஜக.,வை மட்டுமே குற்றம் சுமத்திப் பேசி வந்த காங்கிரஸார், இப்போது, அதில் தங்கள் பங்கும் இருப்பதை ஒப்புக் கொண்டு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மோடி தர்றதா சொன்ன அந்த ரூ.15 லட்சத்த நான் தர்றேன்… ஆனா…?

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, பிரதமர் மோடி ''பாஜக வெற்றி பெற்றால், கருப்புப் பணம் மீட்கப்படும். அந்தப் பணம் நம் நாட்டில் உள்ள அனைவரின் வங்கிக் கணக்கிலும் உள்ள ரூபாய் 15 லட்சமாக இருக்கும்'' என்று கூறினார். ஆனால் ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில்,

உலக அளவில் இந்தியா பின்தங்க இந்த 5 மாநிலங்களே காரணமாம்!

மாணவர்களின் கற்றல் திறன் மிக மோசமாக உள்ளது. ஐந்தாவது வகுப்பு பயிலும் மாணவனால், இரண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிக்கக் கூட முடியவில்லை. அடுத்து, குழந்தைகள் இறப்பு விகிதம். இதுவும் மிக அதிகம்.  நாம் இந்தத்  துறைகளில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியுள்ளது... என்று கூறினார் அவர்.

விவாக ரத்து கேட்ட மனைவி; வாளால் நீதிமன்றத்திலேயே வெட்டிக் கொலை!

மனைவியை நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டிக் கொன்ற ரமேஷ் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பரபரப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே இத்தகைய சம்பவம் நடந்தது அங்கிருந்தோருக்கு பலத்த அதிர்ச்சியை அளித்தது.

எரிந்த நிலையில் கிடந்த பிரபல நடிகையின் சடலம்: கேரளத்தில் அதிர்ச்சி!

இந்நிலையில் கவிதா தனது  வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கவிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது.
- 2026

அசராம் பாபு வழக்கில் நாளை தீர்ப்பு

அசராம் பாபு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.குஜராத் மற்றும் ராஜஸ்தான்...

வாக்காளர்கள் மீது நம்பிகை உள்ளது, அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள்: சித்தராமையா

என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அது குறித்து கவலைப்பட போவதில்லை. வாக்காளர்கள் மீது எனக்கு நம்பிகை உள்ளது, அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்று பதாமி தொகுதியில் போட்டியிடும் கர்நாடக முதல்வர் சித்தராமையா...

சச்சினுக்கு இன்று பிறந்த நாள்: டிவிட்டரில் குவியும் வாழ்த்துகள்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பேட்ஸ்மென் என்று சிறப்பிடம் பெற்றவருமான சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்த நாள். இதற்கான சச்சினுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரயில் பயணச்சீட்டுகள் இனி தமிழில்! அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகமாகிறது!

ரயில் பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் தகவல்கள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதுவரையில் ஆங்கிலம் இந்தியில் இருந்த பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் ஊர்ப் பெயர்கள் இடம்பெறும். இது அனைத்து வகையான பயணச் சீட்டுகளிலும் அறிமுகம் செய்யப் படுகிறது. 

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து...

லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!

அரசியார் தம் கைப்படவே தனிப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த முறை, நீங்கள் இங்கே தங்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.  இது மோடி பற்றியது அல்ல.  இது பாரதத்தின் மகத்துவம், இதன் காரணமாகவே இப்படி நடந்திருக்கிறது.  மனித நேய விஷயங்கள் குறித்துப் பேசப்படும், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை ஒட்டியே அமைந்திருக்கும், ஆனால் பாரதம் பற்றிய பேச்சு இடம் பெறாது. 
- 2026

Recent articles