இந்தியா

ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் பலி

உத்திர பிரதேசத்தின் ஹருனி ரயில்வே ஸ்டேசனில் ரயில் வரும் பிளாட்பாரத்தை கடைசி நிமிடத்தில் மாற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பலர் முண்டியடித்து கொண்டு ஓடினர். இதனால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த...

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில்...

கனவாக உள்ள ராமர் கோயில் விரைவில் நிஜமாகும்: விஹெச்பி தலைவர்

இதுமட்டுமின்றி அவர், ராமர் கோயில் கட்ட பல ஆண்டுகளை கற்களை வடிவமைத்து வரும் பகுதியான 'கார்யசேவக்புரம்' பகுதியையும் அவர் பார்வையிட உள்ளார்.

பதாமியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை: மிதப்பில் சித்தராமையா

பெங்களூரு: பதாமி தொகுதியில் என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மிதப்பில் கூறியுள்ளார்.

ஹிந்தி தெரியாது; ஆங்கில கன்னடத்தில் கேளுங்கள்! முரளிதர் ராவுக்கு சித்தராமையா பதில்!

ஹிந்தி என்பது இந்தியாவின் ஒரு மொழி மட்டுமே. அது அனைவருக்குமான மொழி அல்ல என்று கூறி, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிந்தியில் எழுதப் பட்டிருந்த பெயர்ப் பலகையை மாற்றச் சொல்லி கடிதம் எழுதி சர்ச்சையைக் கிளப்பினார் சித்தராமையா. தொடர்ந்து, ஹிந்தியை கற்கலாம் அது அவரவர் விருப்பம், ஆனால் ஹிந்தியை மாநிலத்தில் அலுவல் மொழியாக எந்த விதத்திலும் ஏற்க மாட்டோம் என்று கூறிவருகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா!

ஜுஹுலன் கோஸ்வாமி தபால் தலை வெளியிடு

இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஜுஹுலன் கோஸ்வாமி, ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (200 விக்கெட்டுகள்) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விளையாட்டு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில்...
- 2026

இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியே மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை!

இதை இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், ‘‘இந்தியாவில் இருந்து நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சீன தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறினார்.

தீபக் மிச்ஸ்ராவுக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி, உச்ச...

ஐபிஎல்.,லுக்கு விழுந்த அடி: பார்வையாளர் எண்ணிக்கை சரிவு

இந்த முறை, சென்னையில்  ஐபிஎல்., போட்டிகளை நடத்தக் கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் நேரில் சென்று போட்டிகளைப் பார்க்கும் வாய்ப்பு தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இல்லாமல் போனது. இதனால் டிவி., யில் போட்டிகளைப் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். மாறாக சரிந்துள்ளதாகத் தெரிகிறது. 

நற்பெயரைக் கெடுக்கும் சர்ச்சைப் பேச்சுகள் வேண்டாம்: பாஜக.,வினருக்கு மோடி கண்டிப்பு!

தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அரசின் பொறுப்பில் தாம் இருப்பது போல், அவராகவே பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்று உறுதிபடக் கூறி வருகிரார். அவரது பல பேட்டிகள் இவ்வகையில் தமிழக ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் மோடியின் அறிவுரை தமிழக பாஜக.,வினருக்கும் சேர்த்து ஓர் அறிவுரைதான் என்றே கருதப் படுகிறது. 

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்டார் குடியரசுத் தலைவர்

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு அதிகபட்ச மரண தண்டனை அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிப்பது என்பது சட்டமாகியுள்ளது.

ஹைதராபாத் காங்கிரஸில் மீண்டும் கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட சீதாராம் எச்சூரி

ஹைதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி மீண்டும் தேர்வு செய்யப் பட்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார்.
- 2026

Recent articles