இந்தியா

மரத்தில் தொங்கி சாகசம் செய்து புதுமண தம்பதியை எடுத்த ‘வைரல்’ போட்டோ!

ட்விட்டரில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோ காட்சி பற்றி கருத்து தெரிவித்துள்ள புகைப்படக் கலைஞர் விஷ்ணு, இதற்கு முன்பாக நான்கைந்து முறை மரத்தில் ஏறி போட்டோ எடுத்திருந்தாலும், சிறந்த போட்டோவை எடுத்தது இதுவே முதல்முறை எனக் கூறியுள்ளார்.

​புலிட்சர் விருது பெற்ற இந்தியர்கள்

ரோஹிங்கியா அகதிகள் குறித்து எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்புக்காக இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்கள் தானிஷ் சித்திகி, அத்னான் அபிதி ஆகியோர்க்கு புலிட்சர் விருது தரப்பட்டுள்ளது.புலிட்சர் விருது, உலகை உலுக்கிய அல்லது அரசியல் மாற்றங்களை சர்வசாதரணமாக...

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: விரைவில் சட்டத் திருத்தம்!

புது தில்லி: 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

நரோடா பாடியா படுகொலை வழக்கு: குஜராத் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், மாயாபென் கோட்னானி உள்ளிட்ட 16 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது.

நீதித் துறையை மிரட்டும் தரங்கெட்ட பாசிச அரசியல்! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டு சதி!

தங்களின் நெருக்குதல்களுக்கும் தாங்கள் விரும்பிய வகையிலும் செயல்படாத நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாங்கள் ஆட்சியில் இல்லாத நிலையிலும் அதிகாரத்தை செலுத்த எதிர்க்கட்சிகள் கண்டனத் தீர்மானம் என்ற மிரட்டல் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கட்டண சலுகையை விட்டுக் கொடுத்ததால் ரயில்வேக்கு ரூ.77 கோடி சேமிப்பு

இதனை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டு, சாதாரண குடிமக்களின் தேசப்பற்றை காட்டுகிறது என அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
- 2026

ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்: கொதித்தெழுந்த யோகி

லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, லோயா மரணம் இயற்கையானதுதான் என உறுதியாகத் தெரியும் போது, தேவையற்ற அரசியல் விவகாரங்களுக்கு நீதிமன்றத்தை இழுக்காதீர்கள்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகாது என உறுதி: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசின் நிதியிலிருந்து தமிழகத்திற்கு ரூ.7,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது குறித்து, நிதிக்குழு தலைவரிடம் கூறினோம். நிதி தொடர்பான தமிழக கோரிக்கைகளுக்கு, நல்ல முடிவை தெரிவிப்பதாக நிதிக்குழு தலைவர் உறுதியளித்துள்ளார்

தமிழகத்தில் ஊழல் ஒழிப்புக்கு லோக் ஆயுக்த அமையுங்கள்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

தமிழக ஆளுநரை களங்கப்படுத்தும் ‘செயல்’களுக்கு நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

அன்றைய தினம், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்க முயல்வது, வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருபவரை, சட்ட பூர்வமான உயர் பதவி வகித்து வருபவரை இது சிறுமைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, மட்டமான ரசனை கொண்டதும் கூட!

கிரிக்கெட் பார்க்க புனேவுக்கே போகுது சிறப்பு ரயில்! போராட்டங்களால் தமிழக அரசுக்கே இழப்பு!

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

நீதிபதி லோயா மரணம் தொடர்பில் விசாரணை தேவையில்லை: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் அளித்த அறிக்கைகள் மீது எந்த சந்தேகமும் இல்லை என்றும், மனுதாரர்களின் முயற்சியானது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும் கூறிய நீதிமன்றம், சுதந்திரமான விசாரணை கேட்பது நீதித்துறை மீதான தாக்குதல் எனக் கூறியது. மேலும், அரசியல் போட்டிகள் ஜனநாயக அரங்கில் தீர்க்கப்பட வேண்டும்
- 2026

Recent articles