இந்தியா

சிறப்புக் கட்டுரை: கேரளம் போல் வாரியம் தொடர்பில் தமிழகமும் சீராய்வு மனு போடலாமே!

காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்பது என்று தமிழகத்துக்கு சாதகமான முடிவை மத்திய அரசு எடுத்து வைத்திருந்தாலும், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் அரசும் மத்திய பாஜக., அரசும் ஒரு அதிகாரப் போட்டியை நடத்திக் கொண்டுதான் இருக்கும். காவிரி அரசியல் ஓட்டு வங்கி அரசியலாக மாறிப் போய்விட்டதால்,

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? 1,264 கால் போட்டு காவலரை திட்டியவர் கைது!

இந்நிலையில் புதன்கிழமை அன்று இந்த கால் வரும் ஐஎம்இஐ  நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டனர். IMEI எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அவர் நரோலில் ஒரு தொழிற்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் அகமதாபாத்தில் உள்ள கமோட் கிராமத்தைச் சேர்ந்த ஈஷ்வர் போய் (40) என அடையாளம் காணப்பட்டது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் துணி ஆலை ஒன்றில் அவர் ஒரு செக்யூரிடி கார்டாக பணிபுரிவதும் தெரியவந்தது. 

டேஞ்சர் ஸோனில் பெங்களூரு..! தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆக வேண்டுமா?

தண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்பர் போட்டுடுவேன் என்று அரசு உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் நிலையில் பணிபுரிபவர்களை மிரட்டுவதுண்டு. இப்போது அந்தத் தலைநகரே தண்ணியில்லாக் காடாகிவிட்டால்..? எங்கே டிரான்ஸ்பரை யாருக்கு போடுவது?

மதுரை ஆதீன மடம், கோயில்களுக்கு செல்ல அனுமதி கோரி நித்யானந்தா மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

இந்நிலையில், நித்யானந்தா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராமன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அம்பேத்கர் குறித்த சர்ச்சை டுவீட்: ஹர்திக் பாண்டியா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் மீது எம்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு ஜோத்பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி...

புதுவை: பல் மருத்துவ படிப்பு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 2026

பலாப் பழத்துக்கு கேரளம் தந்த கௌரவம்!

கேரளத்தின் அடையாளமாகத் திகழும் பலாப்பழத்தை மாநிலத்தின் பழமாக அறிவித்துள்ளது கேரள அரசு! இதற்கான அறிவிப்பும் நேற்று கேரள சட்டசபையில் வெளியிடப்பட்டது. 

பேரன் பிறந்த நாளில் திருப்பதி அன்னதானத்துக்கு ரூ.25 லட்சம் காணிக்கை அளித்த சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவ்னேஷின் பிறந்தநாளை யொட்டி திருப்பதி திருமலை அன்னதான திட்டத்துக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

காவிரி விவகாரம்: டிவி., செய்திகள் தவறு என அமைச்சர் மறுப்பு!

முன்னதாக, மார்ச் 30 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யுபி.சிங் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனால் தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. 

தன்னாட்சி அங்கீகாரம் பெற்றன 9 தமிழக கல்வி நிறுவனங்கள்!

சிறப்பாகச் செயல்பட்டு வரும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. 5 மத்திய பல்கலை, 21 மாநில பல்கலை, 26 தனியார் பல்கலைகளுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

2ஜி முறைகேடு வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த உத்தரவுக்கு சிபிஐ மேல்முறையீடு செய்யும் என்று அப்போது கூறப்பட்டது. இதற்கு ஏற்ப, 3 மாத கால இடைவெளி விட்டு, சிபிஐ., நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

3 நிபந்தனைகளுடன் பரோலில் வந்த சசிகலா தஞ்சை நோக்கி பயணம்!

கணவர் நடராசன் மறைவைத் தொடர்ந்து, இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த நிர்வாகம், அவருக்கு 3 நிபந்தனைகளுடன் பரோல் வழங்கியது. இதை அடுத்து, சிறையில் இருந்து வெளிவந்தார் சசிகலா.
- 2026

Recent articles