இந்தியா

சுற்றுலா மேம்பாட்டுக்கு பாரத தரிசனம் செய்ய மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி அழைப்பு!

சென்னை:பிரதமர் மோடியின் மனதின் குரல் 36ஆவது பகுதி (செப்டம்பர் 24ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை சென்னை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழ்...

பாலியல் புகாரில் உ.பி. சாமியார் கைது

உத்தர பிரதேசம் பார்சனாவில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாது கோவிந்த் தாஸ். இவர் ஒரு ஊன முற்ற பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் எழுந்து உள்ளது.இது தொடர்பாக மேற்கு வங்க...

பாலியல் புகாரில் மேலும் ஒரு சாமியார் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் சாமியாருக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.இதை தொடர்ந்து சுவாமி பலஹரி மகாராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்...

ரோஹிங்யாக்கள் சட்டவிரோத குடியேறிகள்; திருப்பி அனுப்பப்படுவர்: ராஜ்நாத் சிங்

புது தில்லி:ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக நம் நாட்டில் குடியேறியவர்கள், அவர்கள் அகதிகள் அல்லர்; அவர்கள் இந்தியாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.தேசிய மனித உரிமை ஆணையத்தால்...

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீடு அலுவலகங்களில் வருமான வரி சோதனை

கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

துர்கா சிலைக் கரைப்புக்கு தடை விதித்த உத்தரவு ரத்து: மம்தாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

துர்கா சிலைக் கரைப்புக்கு தடை விதித்த உத்தரவு ரத்து: மம்தாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!
- 2026

ஒரே பள்ளியில் ‘புளுவேல்’ விளையாடிய 20 மாணவர்கள் மீட்பு

பெலகாவி:செல்போன்களில் ’புளுவேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பரவி வருகிறது.  இந்த விளையாட்டின் நிபந்தனைகள் இறுதியில் தற்கொலையை தூண்டுவதாக உள்ளதாக கூறி இதற்கு மத்திய அரசு தடை விதித்...

பெங்களூரில் கடும் அதிருப்தியை சம்பாதித்த அரசின் இந்திரா கேண்டீன்!

பெங்களூர்:அண்மையில் ராகுல் காந்தி பெங்களூருக்கு வந்து, அம்மா கேண்டீன் அம்மா கேண்டீன் என்று உச்சரித்து விளம்பரப்படுத்தித் திறந்து வைத்த இந்திரா கேண்டீன் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இந்திரா கேண்டீன்களில்...

12 பெண்களை பலாத்காரம் செய்த மகனை கூலிப்படை வைத்துக் கொன்ற தாய்!

சுமார் 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை, கூலிப்படையை வைத்து கொன்ற அம்மா உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம் தானே அருகிலுள்ள பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சரண்...

கௌரி லங்கேஷ் கொலை: ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ் அவதூறு வழக்கு

மும்பை:பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், செப். 6 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் பேட்டி அளித்த காங்கிரஸ் துணைத்தலைவர்...

கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம்: பாஜக அரசு மீது சிவசேனா புகார்

மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் பாஜக தலைமையிலான அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. ஆனாலும் பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளை சிவசேனா அவ்வப்போது குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் ஏஎன்ஐ...

பத்மநாபஸ்வாமி கோயிலில் தரிசனம் செய்ய ஜேசுதாஸுக்கு அனுமதி!

திருவனந்தபுரம்:கேரளா மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மிகப் பழைமையான பத்மநாபஸ்வாமி கோயிலில் தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஹிந்து தெய்வங்கள் மீது குறிப்பாக ஐயப்ப ஸ்வாமி மீது அதிகம் பாடியுள்ள பாடகர்...
- 2026

Recent articles