இந்தியா

பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காதீர்கள்: ஹைதராபாத்தில் பிரசார இயக்கம்!

சாலைகளில் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். கையில், இடுப்பில் குழந்தைகளை இடுக்கிக் கொண்டு பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை!ஹைதராபாத் நகரில் மக்களிடம் அதிகாரிகள் இது போன்றவர்களுக்கு பிச்சை போடாதீர்கள் என்று ஒரு பிரசாரத்தை மேற்கொண்டு...

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித...

தென்மாநிலங்களில்தான் தேர்தல் செலவு அதிகமாம்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தான் தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அளித்த தகவலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்...

கௌரி லங்கேஷ் கொலை விசாரிக்க 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு க் குழு அமைப்பு!

பெங்களூர்:பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 19 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது மாநில அரசு.பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் நேற்று இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில்...

அனிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி ராஜ்நாத்சிங்கிடம் கிருஷ்ணசாமி மனு

அனிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி ராஜ்நாத்சிங்கிடம் கிருஷ்ணசாமி மனு அளித்தார்.தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்...

முதல் நாளிலேயே முரண்டு பிடித்த மெட்ரோ: லக்னௌவில் 100 பேர் அவதி

லக்னௌ: லக்னௌ மெட்ரோ ரயிலின் முதல் நாள் பயணத்தின்போதே தொழில்நுட்பக் கோளாறால் கதவு அடைத்துக் கொண்டதில், பயணிகள் சுமார் 100 பேர் அவதியடைந்தனர்.இன்று காலை 7.15 க்கு சார்பாக் பகுதியிலிருந்து டிரான்ஸ்போர்ட் நகர் வரை...
- 2026

முற்போக்கு பெண் பத்திரிகையாளர் பெங்களூரில் சுட்டுக் கொலை!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் (55) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.கர்நாடகாவைச் சேர்ந்த நக்ஸல் ஆதரவு எழுத்தாளர் பி.லங்கேஷ். அவரது மூத்த மகள் கௌரி லங்கேஷ் பல்வேறு பத்திரிகைகளிலும்...

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாணவி மனு

புது தில்லி:தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி திருமா மகள் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.நீட் தேர்வில் வெற்றி பெற்றும்...

மோடியின் மகுடிக்கு இசைந்த பிரிக்ஸ்: பயங்கரவாதத்தை ஒடுக்க கூட்டு பிரகடனம்!

ஷியாமென்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மகுடிக்கு இசைந்தன பிரிக்ஸ் நாடுகள். பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாக சீனாவின் எதிர்ப்புக்கு இடையே கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டன.பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய...

எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ராணுவ அமைச்சர் பதவி என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் அந்த பொறுப்பினை நிறைவேற்றுவேன்

தமிழக ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட வாய்ப்பு

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சர் பொறுப்பேற்றவருக்கு பாயஸத்தை வாயில் ஊற்றி மகிழ்ந்த மனைவி

அப்போது அவரது மனைவி ஷீலா அல்போன்ஸ், அவருக்கு பாயஸத்தை வாயில் ஊற்றிவிட்டு தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.
- 2026

Recent articles