சற்றுமுன்

Fwd: ராபேல் போர் விமான ஊழலில் – பிரதமர் மோடி தொடர்ந்து மெளனம் சாதிப்பது ஏன் ? கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் கேள்வி ??

ராபேல் போர் விமான ஊழலில் - பிரதமர் மோடி தொடர்ந்து மெளனம் சாதிப்பது ஏன் ? கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் கேள்வி ?? 09-10-18...

தாமிரபரணி புஷ்கரம்: மாவட்ட நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகள், அறிவுரைகள்!

தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் விதித்துள்ள கட்டுப்பாடுகளும் அறிவுரைகளும்! 

தாமிரபரணி புஷ்கரம்: இரு படித்துறைகளிலும் நீராட நீதிமன்றம் அனுமதி

. இதை அடுத்து, இரு படித்துறைகளிலும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. 

நீதித்துறை என் பக்கம் நின்றது; நான் விடுதலை செய்யப் பட்டேன்! : நக்கீரன் கோபால் பெருமிதம்!

சென்னை: நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றது; அதனால் நான் விடுதலை செய்யப்பட்டேன் என விடுதலையான நக்கீரன் கோபால் செய்தியாளர்களிடம் கூறினார்.

மன்சூர்அலி கான் கம்பியால் கண்மூடித்தனமாகத் தாக்கி காயப் படுத்தியதாக அவரின் 3ஆவது மனைவி போலீசில் புகார்

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தன்னை வீட்டு சிறையில் வைத்து உயிர் போகும் அளவிற்கு அடித்து கொடுமைபடுத்தி உள்ளதாக ரத்தம் வடிந்த நிலையில் அவரது மனைவி புகார் கொடுத்து உள்ளார்.

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்!

2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்!
- 2026

Fwd: தொடரும் மழை, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் குறித்து நேரடி ஆய்வு

தொடரும் மழை, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் குறித்து நேரடி ஆய்வு09-10-18-Karur-Dengu-awarness-collector-inspection-News-Scripttt.docx

நக்கீரன் கோபால் கைது: 124 சட்டப் பிரிவு என்ன சொல்கிறது?

சட்டப் பிரிவு 124ன் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைகோ கைதால் பரபரப்பு! ஆளுநர் மாளிகை வரை அரக்க பரக்க… ஓட விட்டு…!

பாமக., நிறுவனர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், திமுக., அதிமுக., காங்கிரஸ் என அனைத்து அரசியல்வாதிகளுமே அவரவர் அரசியல் பிரசாரத்துக்காகவும், அடுத்தவர் மீது அவதூறு பரப்பவும், அரசியல் காழ்ப்பு உணர்வை மக்களிடையே விதைக்கவும் ஊடகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது! 

Fwd: கரூர் அருகே நடைபெறும் அரசு மணல் குவாரியானது உயர்நீதிமன்றமே சட்டவிரோதமானது என்று அறிவித்தும் அ.தி.மு.க வினர் அதிகாரிகளை வைத்தே மணல் குவாரிகள் இயக்குவதை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கரூர் அருகே நடைபெறும் அரசு மணல் குவாரியானது உயர்நீதிமன்றமே சட்டவிரோதமானது என்று அறிவித்தும் அ.தி.மு.க வினர் அதிகாரிகளை வைத்தே மணல் குவாரிகள் இயக்குவதை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு 09-10-18 karur kaveri...

நக்கீரன் கோபாலை கைது செய்தது தவறில்லை: டிடிவி தினகரன்

முன்னர் தன்னைப் பற்றியும் அவதூறாகப் பேசியதால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளேன் என்று அமமுக கட்சியின்

அறநிலையத்துறை விவகாரத்தில் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டி அறிக்கையை அதிமுக., அரசு செயல்படுத்த வேண்டும்: ஹெச்.ராஜா கோரிக்கை!

செங்கோட்டை: அறநிலையத்துறை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டியின் பரிந்துரைப் படி, கோயில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க அதிமுக., அரசு முன்வரவேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- 2026

Recent articles