சற்றுமுன்

ஆதரவு பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது: தி.மு.க. ஸ்டாலின் அரசுக்கு கடும் எச்சரிக்கை!

பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது, தற்போது தங்களது கூட்டணியில் தோள் கொடுத்து வரும் மதிமுக., பொதுச் செயலர் வைகோ மூலமும், ஜால்ரா கட்சிகள் துணையுடனும் தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலுவதாகவே கருதப் படுகிறது. 

ஆளுநர் புகார்; ‘நக்கீரன்’ கோபால் கைது!

சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹாளய அமாவாசையை மஹா தீபாராதனை

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, காயத்திரி தேவிக்கு மஹா தீபாராதனை நிகழ்ச்சி09-10-18-Karur-Gayathiri-devi-festivel-News-Script.docx

புயலாக மாறி.. ஒடிஸாவை நோக்கி நகர்ந்து… ஆனா நமக்கு மழை!

வானிலை இயக்குனர் பாலசந்திரன் பேட்டியில்... நேற்று அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 8ம் தேதி, லூபன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும்.

ஆர்.கே.நகர் முதல் அரவக்குறிச்சி தொகுதி வரை ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் தொடர, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும் – அதற்காக விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் கரூர் அருகே டி.டி.வி தினகரன் சூளுரை...

08-10-18 Karur TTV Dinakaran Fasting News Press... <drive.google.com/file/d/1tC9rmJ1sG0ZWX4F1roTXt2oCbQaMGkAs/view?usp=drive_web> 08-10-18 Karur TTV Dinakaran Fasting News Scrip... <drive.google.com/file/d/1SjA3V_WaYyk4gGDBfn2o1XSCsXZIK5V2/view?usp=drive_web> 08-10-18 Karur TTV Dinakaran Fasting News Scrip... <drive.google.com/file/d/1eMS6OYYTJkKxPyNzuO857yiKq_MvFhZK/view?usp=drive_web>...

வடக்கில் எப்படியோ தெரியாது… இங்கு நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி பாஜக.,! : டிடிவி தினகரன்

செப்டம்பர் கடைசி வாரத்தில் அதே நண்பர் மூலம், ஓ.பன்னீர்செல்வம் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். இதையும் ஓ.பன்னீர்செல்வம் வாயால் ஒப்புக்கொள்வார் அந்த சூட்சுமம் எனக்கு தெரியும்.
- 2026

உட்கட்சிப் பூசலைத் தீர்க்க தில்லி வரைக்கும் எடப்பாடியார் போகணுமா? : பொன்னார் கேள்வி

ரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, அதுவே அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைய லீழ்ச்சி அடைய முழுக் காரணமாக அமையும்.

இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது

இதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூலையில் அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏபிவிபி., போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி! நெல்லை பல்கலை வருகை பதிவு அபராதக் கட்டணம் குறைப்பு!

இந்த சுற்றறிக்கை அறிவிப்பு, ஏபிவிபி., மாணவர் அமைப்பின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Fwd: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட மாட்டுவண்டி உரிமையாளர்களால் பரபரப்பு – தங்களது வாழ்வாதாரத்தினை காக்க முயலா விட்டால், ஆதார் அட்டைகளோடு, குடும்ப அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க முடிவு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட மாட்டுவண்டி உரிமையாளர்களால் பரபரப்பு – தங்களது வாழ்வாதாரத்தினை காக்க முயலா விட்டால், ஆதார் அட்டைகளோடு, குடும்ப அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க முடிவு 08-10-18 Karur Maattu vandi...

அவசர ஆம்புலன்ஸ் 108 எண் சேவை முடங்கி பின் மீண்டது…!

சென்னை: அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி அழைப்பு எண் 108 முடங்கி, ஒரு மணி நேரம் கழித்து பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

கொள்முதல் செய்யாமல் மழையில் நெல் நனைந்து முளைவிட்டதால் ஆத்திரம்: விவசாயிகள் சாலைமறியல்!

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி மூலம் அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யாததால் நெல்கள் அனைத்தும் மழையில் நனைந்து முளைகட்டியது.
- 2026

Recent articles