சற்றுமுன்

இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

இன்று இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது....

கொடைக்கானலில் இன்று முதல் குறிஞ்சி விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று முதல் குறிஞ்சி விழா தொடங்குகிறது. இவ்விழாவில் குறிஞ்சி மலர் புகைப்படக் கண்காட்சி, மலர் வழிபாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. நீலகிரி, கொடைக்கானல், மூணாறு மலைப்பகுதிகளில், 12 ஆண்டுக்கு ஒரு...

சென்னை மாநகரில் இன்றும், நாளையும் கிராமிய சந்தை, – ட்விட்டரில் வீடியோ பகிர்ந்த கடை குட்டி சிங்கம் கார்த்தி

விவசாயியாக கார்த்தி நடித்த கடை குட்டி சிங்கம் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யா இருவரும் இணைந்து விவசாயிகளுக்கு நிதி உதவியும் செய்தனர். நம் சென்னையில் ட்ரேட் சென்டரில்...

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை...

Fwd: கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4 ம் வெள்ளியை பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டி அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்கள் கொண்டு வளையல்களால் வளைகாப்பு நிகழ்ச்சி...

கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4 ம் வெள்ளியை பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டி அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்கள் கொண்டு வளையல்களால் வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக...

வரும் செவ்வாய்க்கிழமை திமுக அவசர செயற்குழு கூட்டம்

திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை காலை 10...
- 2026

அரை மணி நேரம் பாதுகாப்பு இன்றி நின்றிருந்த ராகுல்: உளவுப் பிரிவு விசாரணை

சென்னை: மறைந்த திமுக. ,தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்வில் 30 நிமிடம் பாதுகாப்பு இல்லாமல் ராகுல் காந்தி இருந்ததாகக் கூறப்பட்டது குறித்து மத்திய உளவுப்பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி...

Fwd: கரூர் மாவட்டத்தில் வெறும் கண் துடைப்பிற்காக குடிமராமத்துப்பணிகள் ? ஏதோ, சிறிதளவு தோண்டப்பட்ட வாய்க்கால்களை இதுவரை தூர்வாராததினால் தான் தற்போது வர உள்ள இரண்டாவது வெள்ளமும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்...

கரூர் மாவட்டத்தில் வெறும் கண் துடைப்பிற்காக குடிமராமத்துப்பணிகள் ? ஏதோ, சிறிதளவு தோண்டப்பட்ட வாய்க்கால்களை இதுவரை தூர்வாராததினால் தான் தற்போது வர உள்ள இரண்டாவது வெள்ளமும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன் அளிக்காது...

சபரிமலைக்கு வர்றீங்களா? எச்சரிக்கை! பம்பை ஆத்துல குளிக்காதீங்க! நிலைமை ரொம்ப மோசம்!

கேரளத்தில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரை கொள்ளாமல் ஓடுகிறது. அணைக்கட்டுகள் திறந்து விடப் பட்டுள்ளன.இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சபரிமலையில் நிரபுத்ரி பூஜைக்கு...

வெங்கையா நாயுடு விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்

துணை ஜனாதிபதி வெங்கையா அளிக்க உள்ள விருந்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மாநிலங்களவை, மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், மாநிலங்களவை துணை தலைவராக தேர்வான ஹரிவன்ஷ் ஆகியோருக்கு ராஜ்யசபா தலைவரும்,...

கேரளாவில் ரிசார்ட்டில் 20 வெளிநாட்டவர் உட்பட 69 பேர் வெளியேற முடியாமல் தவிப்பு

கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இரு மாதங்களாக கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவின்படி...

டூவீலரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் கைது!

மேட்டூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர் காவல் நிலைய...
- 2026

Recent articles