சற்றுமுன்

கடனை திருப்பிச் செலுத்தாத திமுக கே.சி பழனிச்சாமியின் சொத்துகள் முடக்கம்!

கரூர்: வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தாததால், திமுக.,வைச் சேர்ந்த கரூர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியின் 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.கரூர் மாயனூரில் பாலீத்தின் பைகள் தயாரிக்கும்...

இன்றைய பெட்ரோல், டீசல் விற்பனை விலை

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.96காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.29 காசுகளுமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை திங்கள் கிழமை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.எண்ணெய் நிறுவனங்கள்...

இலவச கணினி கண்காட்சி இன்று தொடக்கம்

தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தொழிலை மேம்படுத்துவது குறித்த இலவச கணினி கண்காட்சி வேலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்க...

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்: முத்தரசன்

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி இன்று சேலம், தருமபுரி், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்...

இன்று சட்டபிரிவு 35-ஏ எதிரான வழக்கு விசாரணை – அமர்நாத் யாத்திரை ரத்து

சட்டபிரிவு 35ஏ-க்கு எதிரான வழக்கு நாளை ஜம்முவில் விசாரணைக்கு வரவிருப்பதால் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 35-ஏ ஆனது காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதோடு, காஷ்மீர் மாநில...

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 18-ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரத்திலிருந்து...
- 2026

புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இன்று...

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இதனால் ரேஷன் கடை மூடப்படும் நிலை உருவாகி உள்ளது. ஊழியர்களின் கோரிக்கை குறித்து...

நீதிமன்ற உத்தரவு படி உள்ளாட்சி தேர்தல் பற்றிய அட்டவணை இன்று தாக்கல்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு...

கூட்டுறவு சங்க தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை

இரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 18 ஆயிரத்து 465...

விஸ்வருபம் 2 தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல் இன்று பதிலளிக்கிறார்

விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட்...

ஈரோட்டில் அனுமதியின்றி செபக் கூடம்: தடுத்து நிறுத்திய இந்து முன்னணி

ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி நடு ரோட்டில் செபக்கூடம் நடத்தியவர்களைத் தடுத்தி நிறுத்தி  பொதுமக்களும் இந்து முன்னணியினரும் காவல் துறை வசம் ஒப்படைத்தனர்.ஈரோடு கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் அனுமதியின்றி...
- 2026

Recent articles