சற்றுமுன்

இரவில் வெளியூர்களில் தங்கும் பஸ்களை டிப்போக்களுக்கு திருப்ப கட்டளை!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கிராமப் புறங்களில் நிறுத்தப் படும் பஸ்களை டிப்போக்களுக்குத் திருப்புமாறு பணிமனை மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.சென்னை மற்றும் மற்ற...

இரவு 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு; கருணாநிதி உடல் நிலை குறித்து!

சென்னை:  கருணாநிதி உடல் நிலை குறித்து அடுத்த அறிவிப்பு இரவு 11 மணிக்கு வெளியாகிறது என்று கூறப்பட்டுள்ளது.முன்னதாக, இன்று மாலை 4 மணி அளவில்  கருணாநிதிக்கு உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது....

கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்; சென்னையில் திரண்ட தொண்டர்கள்

கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், சென்னையில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர்.கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து கருணாநிதி சிகிச்சைப்பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு பாடலாசிரியர் வைரமுத்து வந்தார்.தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்,...

சூடு பிடிக்கிறது அண்ணா பல்கலை., ஊழல்! ஆளுநர் தீவிரம்!

சென்னை: அண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு பற்றிய அறிக்கையை அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.இதை அடுத்து, அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டில் நடைபெற்ற ஊழல் குறித்த விசாரணை...

35 ஏ பிரிவை நீக்கக் கோரிய மனு: ஆக.27க்கு விசாரணை ஒத்திவைப்பு

புது தில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 35A வை நீக்கக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் ஆக.27ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்அரசியல் சாசன அமர்வு...

விடுதலைப் புலிகள் தடை குறித்து வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை இல்லை!

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை கிடையாது என்று, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சார்பு செயலாளர் பதில்...
- 2026

பரங்கிமலை ரயில் நிலைய பக்கவாட்டுச் சுவர் இடிப்பு!

சென்னை: சென்னை பரங்கிமலையில்  ரயில் நிலையத்தின் 3வது 4வது நடைமேடையை அடுத்த தடுப்புச் சுவரில் மோதி 5 பேர் அண்மையில் பலியாயினர். இதை அடுத்து முதற்கட்டமாக பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே...

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பதற்கான பதிலை தேர்தல் ஆணையர் தகவலாக அளித்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை இன்னும் முடியவில்லை என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வார்டு வரையறை பணிகள் முடிவடையும்...

வாரி இறைக்கிறார் தினகரன்; இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது : திவாகரன் கேள்வி

டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திவாகரன்.தினகரன் உறவினரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...

இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 82 பேர் உயிரிழப்பு

இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 82 பேர் இறந்துள்ளது தெரிய வருகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை...

கருணாநிதியை நலம் விசாரிக்க கட்கரி வருகிறார்!

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சென்னை வருகிறார்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டு...

தண்டவாளத்தில் விரிசல்; செங்கல்பட்டு-தாம்பரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் அருகே ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்காணிப்புப் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல்...
- 2026

Recent articles