சற்றுமுன்

கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீச்சா ?

 ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டை காஞ்சிபுரம் அருகே குப்பையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அடையாள அட்டைகள் கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்டவையா எனும் கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது காஞ்சிபுரம் அருகே...

தமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல் !

 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் பணத்தை கைபற்றியுள்ளது தமிழகத்தில் பெரும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பறக்கும்...

முதலமைச்சர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற  தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 16ம் தேதி  நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர்   ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.ரங்கசாமி தேர்தல்...

ஆபீசருக்கு பியூன் வேலை; பியூனுக்கு ஆபீசர் வேலை: தேர்தல் ஆணையம் கூத்து!

அரசு அலுவக உதவியாளரை அதிகாரியாகவும், அதிகாரியை அலுவலக உதவியாளராகவும் மாற்றி வாக்கு சாவடி பணி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்!தமிழகத்தில் தேர்தல் பணியாற்ற விண்ணப்பித்த அரசு அலுவக பியூனை அதிகாரியாகவும் அதிகாரியை பியூனாகவும் மாற்றி வாக்கு சாவடியில்...

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். சாலை ஓரத்திலும் வாடகை  வீட்டில் வசிப்பவர்களுக்கும் வீடு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்...

ராஜபக்சேவின் சகோதரர் கைது

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே இன்று காலை கைது செய்யப்பட்டார்.மாத்தறை பகுதியில் நிலப் பிரச்சனை தொடர்பான சர்ச்சை ஒன்றில் விசாரணைக்கு நேரில் வந்த அவரை போலீசார் கைது...
- 2026

திரைப்படமாகிறது கலாமின் ‘அக்னி சிறகுகள்’

அப்துல் கலாமின் சுயசரிதையான 'அக்னி சிறகுகள்' புத்தகம் படமாக உள்ளது.பிரபல பாலிவுட் இயக்குனர் பிரமோத் கோர் இப்படத்தை இயக்க உள்ளார்.கலாமின் வேடத்தை இந்தி நடிகர் இர்ஃபான் ஏற்க உள்ளார்.கலாமின் உறவினர்களிடம் உரிய அனுமதி...

தேர்தல் அலுவலர்களின் இரவு ரோந்து பணி இன்று முதல் தொடங்கும்: ராஜேஷ் லக்கானி

234 தொகுதிகளில் பணப்பட்டுவாடா தடுக்க 7, 500 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் இன்று இரவு முதல் முழு நேர ரோந்து பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என தலைமை தேர்தல்...

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 11-ல் தேர்தல்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் உள்ள  57 உறுப்பினர்களின் பதவி காலம் முடிகிறது. காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூன் 11-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்...

துளிர் விட்டது கோலி – அனுஷ்கா காதல்

சமீபகாலமாக, நடிகை அனுஷ்கா சர்மாவை சந்திப்பதை தவிர்த்த வந்தார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அனுஷ்காவும், போனால் போகட்டும் என விட்டு விட்டார். இந்நிலையில், அனுஷ்கா சர்மா, தன், 28வது பிறந்த நாளை...

ஐ.சி.சி., தலைவரானார் மனோகர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய சேர்மனாக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த சூதாட்டம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பெரும் சோதனையாக அமைந்தது. இதனால் சீனிவாசன்...

எனது பிரசாரம் சிறப்பாக உள்ளது: சரத் குமார்

தூத்துக்குடி: தூத்துக்குடி வருமான வரித்துறை அலுவலகத்தில் சமக தலைவர் சரத்குமார், காரில் கைப்பற்றப்பட்ட 9 லட்சம் குறித்து 2 மணி நேர விசாரணை நடைபெற்றது.விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்முறைப்படியான அனைத்து ஆவணங்களையும்...
- 2026

Recent articles