சற்றுமுன்

சமுதாய நலக்கூடம் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்

சமுதாய நல கூடம் திறப்பு விழா பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்.பாவூர்சத்திரம் அருகே நாகல்குளத்தில் ரூ. 20 லட்சதில்  கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப் பட்ட சமுதாய நலக் கூடத்தை,...

மாணவர்கள் படிப்புடன் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் மோடி, மாணவர்கள் தங்களின் படிப்புடன் உடல்நலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நாம் பதற்றம் அடைவதன் மூலம் பல ஆற்றல்களை நாம்...

நடிகர் நகுல்-ஸ்ருதி திருமணம்

நடிகர் நகுல்-ஸ்ருதி திருமணம் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மற்றும் அவர்களது உறவினர்கள்...

பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் பயங்கர தீ விபத்து

கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 4 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. மைதானத்தில் இருந்த புற்களில் எப்படி தீப்பிடித்தது? மர்மநபர்கள் யாரும்...

தமிழகம் மின்வெட்டே இல்லாத மாநிலமாக விளங்குகிறது: ஜெயலலிதா பெருமிதம்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு அச்சக வளாகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.193 கோடியே 26 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, "தமிழகத்தில் மின்வெட்டே...

பா.ஜ.க கூட்டணியில் சரத்குமார் கட்சி

சென்னை விமான நிலையத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பா.ஜ., கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக ச.ம.க., கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.   மேலும் கூட்டணி குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை...
- 2026

உலகிலேயே அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிருபர்

இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த நவம்பர் 21ல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த நிருபர் முகமது அல் க்யூ, இவர்  அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.   இதை எதிர்த்து அவர்...

சாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், உயிர் தப்பினார் உம்மன் சாண்டி

தனது சொந்த கிராமத்துக்கு சென்ற கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டியின் கார்  இன்று அதிகாலை 2.45 மணியளவில் வைக்கம்-எட்டுமன்னூர் சாலை வழியாக வந்துகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு...

​தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் திருப்பதி கோயில் தங்கம் 3000 கிலோ முதலீடு

திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் மூலம் 3000 கிலோ தங்கம் விரைவில் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது   ஏழுமலையான் கோயிலில் உள்ள 1300 கிலோ சுத்தமான தங்க...

ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

மிர்பூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது....

திருப்பதி கோவிலில் புதிய அக்‌ஷயபாத்திரம்

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக கடந்த 1985ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கு பணி தொடரப்பட்டது. ஒரு நாளைக்கு 2000 பக்தர்களுக்கு அன்னபிரசாதம் தயார்செய்யப்பட்டது....

அம்மா கைப்பேசி திட்டம் அறிமுகம்

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 700 அரசு அலுவலர் குடியிருப்புக்களையும் முதல்வர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார். 258.88 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டடங்களை அவர் திறந்து வைத்தார். ...
- 2026

Recent articles