சற்றுமுன்

விருந்தில் ரசம் இல்லை; சமரசம் இன்றி நின்ற திருமணத்தில் கைகொடுத்த திடீர் மாப்பிள்ளை!

பெங்களூர்:கர்நாடக மாநிலம் குனிக்கல் பகுதியைச் சேர்ந்த சௌமியாவிற்கும், ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கும், நேற்று (ஜனவரி 31ம் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தின் முந்தைய நாளில், இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....

ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமனம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணியின் வீர்ர்களுக்கு ஊக்கமளிக்க ஆலோசகராக இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் விரேந்திர சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கருடன் இணைந்து, வீரர்களுக்கு...

தில்லி செல்கிறார் விஜயகாந்த்: பாஜக., கூட்டணி குறித்து பேச்சு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5-ந் தேதி தில்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த...

தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த சென்னை மாணவன் ரயில் மோதி பலி

சென்னை:சென்னை வண்டலூர் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தின் அருகே நின்று செல்போனில் செல்ஃபி எடுத்த பள்ளி மாணவர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார். சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த தினேஷ். தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு...

யு19 உலக கோப்பை: கிரிக்கெட் இந்தியா அணி அபார வெற்றி

நேபாளம் - இந்தியா 19 வயதுக்குட்பட்டவரகளுக்கான உலககோப்பை  நேபாளிற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை...

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ1,520 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், 2015-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும்...
- 2026

T-20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரர் இந்தர்பீர் சிங் சோதி தேர்வு

இந்தியாவில் வரும் மார்ச் 8-ம் தேதி T-20 உலக கோப்பை போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் நாதன் மெக்குல்லம், மிச்சேல், சான்ட்னெர், இந்திய...

முதலமைச்சர் உறுதி மொழியால் முடிவுக்கு வந்த இடஒதுக்கீடு போராட்டம் !

  இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக கோரி 'காபூ' ஜாதியினர்ஆந்திராவில் நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பல் தீ வைத்ததில், எட்டு பெட்டிகள் எரிந்து, சாம்பலாயின. மேலும் உள்ளூர்...

முதலமைச்சர் ஜெயலலிதா பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வார் ? : அற்புதம்மாள்

  முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வார் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்...

குழந்தைகள் கல்விக்காக இந்தாண்டில் 1.4 பில்லியன் டாலர் நிதி திரட்ட இலக்கு: மலாலா

சிரிய அகதிகளின் குழந்தைகளின்  கல்விக்காக  இந்தாண்டின் 1.4 பில்லியன் டாலர் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளேன் என்று பெண் கல்விக்க போராடி வரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா தெரிவித்துள்ளார். சிரியாவில் 7...

கிரண் பேடியின் கணவர் பிரிஜ் பேடி காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

  நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக பிரமுகருமான கிரண் பேடியின் கணவர் பிரிஜ் பேடி (76) மாரடைப்பால் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.   சமூக சேவகரான மறைந்த...

14 திருமணங்களை ஒரே மேடையில் நடத்தி வைக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா !

ஒரே மேடையில் நடத்தி வைக்கும் 4 அமைச்சர்கள் உள்பட 14 அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணங்களை சென்னையில் வருகிற 10-01-2016 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.  ...
- 2026

Recent articles