சற்றுமுன்

யமஹாவில் பெண்கள் ராஜ்ஜியம்

பெண்களைக் கொண்டாடும் நிறுவனங்களில் யமஹா முன்னணியில் இருக்கிறது. வேலைவாய்ப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென்று பெண்கள் தலைகீழாய் தண்ணீர் குடித்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க சென்னையில் இருக்கும் யமஹா...

பருவ மழை பாதிப்புக்கு நிவாரண உதவி அதிகரிப்பு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: பருவமழை பரவலாகப் பெய்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரண உதவி அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கடந்த சில...

ப.சிதம்பரம் குறித்து விமர்சனம்: குஷ்பு, ஹசீனா இடையே மோதல்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறித்த விமர்சனத்தால், அக்கட்சிக்குள் பூசல் வலுத்துள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் குஷ்புவுக்கும் ஹசீனாவுக்கும் இடையே வார்த்தப் போர் வலுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கமான கோஷ்டிப் பூசலுக்கு...

முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி விஜயகாந்த் அவதூறு பேசியதாக வழக்கு

  தர்மபுரி மாவட்டத்தில் நடந்த, நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக அரசு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், வரும் 24ம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக,...

காங்கிரஸ் கட்சியை நம்பியுள்ள கார்த்தி சிதம்பரம் : குஷ்பு கொடுத்த பதிலடி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அண்மையில் நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இருப்பதாக வெளியிட்ட கருத்துக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ...

பூரண மது விலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ மரணம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குர்சரண் சாப்ரா (வயது 65). ஜனதா தள கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பூரண மது விலக்கு வேண்டியும், லோக் ஆயுக்தா...
- 2026

காதல் கிசுகிசுவில் சிக்கிய தமிழ் சினிமா நட்சத்திர ஜோடிக்கு திருமணம் ?

தமிழ் திரை உலகில் எந்த ஒரு ஜோடி காதல் கிசுகிசுவால் பேசப்படுகிறார்களோ அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் - மனைவியாக மாறுவது ஒன்றும் ஆச்சிரியம் அல்ல .   ஏற்கனவே சூர்யா -...

பெற்றோரின் அலட்சியத்தால் குடிநீர் அண்டாவில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

பெற்றோரில் அலட்சியத்தால், குடிநீர் அண்டாவில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜானகிராமன் மற்றும் கஸ்தூரி தம்பதியினர். அவர்களது...

பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தமிழக காவல்துறையினர் கொலை வெறி தாக்குதல்

    திருச்சி மாவட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்புஅவரது வீட்டில் அதிரடியாக நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.   மக்களுக்கான விழிப்புணர்வு...

சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு : தமிழ் அரசியல் கைதிகள்

  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு மரணத்தை தழுவுவோம் என்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்   நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ்...

2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை விசாரணை நீதிமன்றம் இனி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...

வெற்றி பெறப்போவது யார்.?

    தமிழர்கள் அதிகம் வசிக்கும் லண்டன் மாநகரில் விஜய் நடித்த புலி திரைப்படம் மட்டுமே அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படம். அந்தப்படம் லண்டனில் 58 திரையரங்குகளில்...
- 2026

Recent articles