சற்றுமுன்

அம்மா விரைவில் விடுதலை ஆவார்: சீமான்

கன்னியாகுமரி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆவார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். பவானி சிங் குறித்து...

பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்த இளம்பெண் போலீஸில் சரண்

ஈரோடு: ஈரோட்டில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கழுத்தறுத்து கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் லாரி மற்றும் ஆட்டோக்களுக்கு...

அன்பழகன் தரப்பு எழுத்துபூர்வ வாதம் கர்நாடக நீதிமன்றத்தில் இன்று தாக்கல்!

பெங்களூர்: சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், பவானி சிங் நியமனம் குறித்த அன்பழகன் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில், பவானி சிங் நியமனம் செல்லாது என்றும்,...

அதிகாரிகள் மிரட்டலால் ஊழியர் தற்கொலை: 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடல்

சென்னை: அதிகாரிகளின் அச்சுறுத்தலால் ரேஷன் கடை ஊழியர் இளங்கோவன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் சுமார் 35,000 ரேஷன் கடைகள்...

மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியாகக் குறைவு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைகளுக்காக கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5 அதிகரித்தது. கிராம் ரூ. 2,528...
- 2026

விவசாய பயிர்க் கடனுக்கு 7 % வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்

சென்னை: விவசாய பயிர்க் கடனுக்கு 7 சதவீத வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். ...

கடுமையாக உழைத்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

சென்னை; மக்களின் ஆதரவைப் பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... சென்னையில்...

தன் தலைமையில் பிரதமரைச் சந்திக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி

சென்னை: தனக்கு ஆதரவளித்து கட்சி உறுப்பினர்களை உடன் அனுப்பி வைக்க சம்மதித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக., தலைவர் விஜயகாந்த், நேற்று திடீரென எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்தார். மேகதாது...

நேபாளத்தின் துயரம் – நம் துயரம்: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் மோடி உருக்கம்

சென்னை: 26.4.15 அன்று வானொலியில் ஒலிபரப்பான மன் கீ பாத் - மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழாக்கம் எனதருமை நாட்டு மக்களே! வணக்கம். இன்று...

நேபாளத்தில் உ ள்ள தமிழர்கள் பத்திரம்: தமிழக அரசு அறிக்கை

கோவில் யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காக சென்ற 311 தமிழர்கள் அங்கு சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் பத்திரமாக தமிழகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உதவி மையங்கள் மூலம் எடுத்து வருவதாக...

நிலநடுக்கம்: தேசியப் பேரிடராக அறிவிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம், நில அதிர்வுகள் தாக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இதனை தேசியப் பேரிடராக நேபாளம் அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவிக்கரம்...
- 2026

Recent articles