சற்றுமுன்

விவசாயிகளே… நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன்: மனதின் குரல் உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

22.3.15 அன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சி - பிரதமர் மோடியின் 'மன் கீ பாத்’ ஹிந்தி உரையின் தமிழாக்கம் : (சென்னை வானொலியில் ஒலிபரப்பானது) எனது அருமை விவசாய...

சிங்கப்பூர் தந்தை லீ குவான் மறைவு- தமிழர்களுக்குப் பேரிழப்பு!: வைகோ இரங்கல்

சென்னை: சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் மறைந்தது தமிழர்களுக்குப் பேரிழப்பு என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு ஆசியாவில்...

விவசாயிகள் கூட்டமைப்பு பந்த் தேதியை மாற்றுமாறு இந்து முன்னணி கோரிக்கை

சென்னை: காவிரியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் செயலைக் கண்டித்தும், நதி நீர் குறித்து தீர்க்கப்படாம்ல் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தவிருக்கும்...

சகாயத்துக்கு மிரட்டல்: விஜயகாந்த் கண்டனம்

சென்னை: கனிமவள கொள்ளையை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ...

ஆம் ஆத்மியின் போராட்டத்தால் தமிழக முதல்வர் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

சென்னை: ஆம் ஆத்மியினரின் முற்றுகைப் போராட்டத்தால் இதுவரை அமைதியாக இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு இப்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி...

லிங்கா நஷ்டஈடு தொகையில் பங்கு? வேந்தர் மூவீஸ் சிவாவுக்கு விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்தின் பிரச்னை தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு விநியோகஸ்தர்களுக்கு ஒரு தொகை ஒதுக்கப்பட்டு அந்த தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில்...
- 2026

1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28ல் பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.  இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு: அரசு மேல்நிலைப்...

அம்பையில் 68 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம்

அம்பாசமுத்திரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் 68 ஜோடிகளுக்கு அகஸ்தியர் பட்டியில்...

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சிறப்பு பிரார்த்தனைகள்

தூத்துக்குடி:தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளைமுன்னிட்டு தூத்துக்குடிமாவட்டஅதிமுக சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகவேண்டி தூத்துக்குடிமாவட்ட 9 நவதிருப்பதிஆலயங்களில் சிறப்புவிஷ்ணு சஹஸ்ரநாம...

ஓட்டுக்கு பணம்- தேர்தல் ஆணையம் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது!: ராமதாஸ்

சென்னை: ஓட்டுக்கு பணம் வழங்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் சீர்திருத்தம்...

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் மகன் விபத்தில் பலி

சென்னை: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக சமத்துவ படை என்ற இயக்கத்தின் நிறுவுனருமான பி.சிவகாமியின் மகன் சுனந்த் ஆனந்த் (வயது 24) கார் விபத்தில் பலியாகியுள்ளார். ஆனந்த்...

சென்னையில் பேச்சுவார்த்தை: கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் கைது

சென்னை: சென்னையில் வரும் மார்ச் 24, 25ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் 29 பேர் மீண்டும் கைது செய்யப் பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
- 2026

Recent articles