சற்றுமுன்

பி.சீதாராமன் மாநில தேர்தல் ஆணையராக நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக பி.சீதாராமன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை ஆணையராக உள்ளார். சீதாராமன், இந்தப் பதவியில் இரண்டு ஆண்டுகள் இருப்பார் என தமிழக...

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை முழுமையாகக் கைவிட திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை முழுமையாகக் கைவிட மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு...

பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்ற அப்ரிதி, மிஸ்பா!

பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக், முன்னாள் கேப்டன் அப்ரிதி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றனர். உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று...

காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உடனே அமைக்கக் கோரி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகளை சட்டவிரோதமாகக் கட்டக்கூடாது என்று கர்நாடகத்திற்கு பிரதமர் ஆலோசனை கூற வேண்டும்; உடனே காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர்...

காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலிறுத்தல்

சென்னை: காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதைத் தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது உள்பட...

மேகதாது அணை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மோடிக்கு கடிதம்

சென்னை : மேகதாது பகுதியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என கர்நாடகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக...
- 2026

காணாமல் போன நபர்கள் குறித்து தகவல் அறிய இணையதளங்கள்: போலீஸார் அறிவிப்பு

சென்னை: காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிய வலைதளங்கள் என போலீஸார் அறிவித்துள்ளனர். சென்னை போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... பொதுமக்கள் தங்களது...

மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும்: இ.கம்யூனிஸ்ட்

சென்னை: மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன்...

மீத்தேன் திட்டத்திற்கு முழுமையாக மூடுவிழா நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மீத்தேன் திட்டத்துக்கு முழுமையாக மூடுவிழா நடத்தப் பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மாநிலங்களவையில்...

விறுவிறுப்பான நிலையில் அரையிறுதிப் போட்டிகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகள் தீர்மானமாகியுள்ளன. காலிறுதியில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி, இதுவரை எந்த லீக் போட்டி, நாக் அவுட் போட்டியில்...

393 ரன் குவித்து நியூசிலாந்து அணி அபாரம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய 4வது மற்றும் கடைசி கால் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதுகின்றது. இந்தப் போட்டியில் டாஸ்...

வாட்ஸ்-அப்பில் ப்ளஸ் 2 வினாத்தாள் அனுப்பிய ஆசிரியர்கள் 4 பேர் கைது

ஓசூர்: ஓசூரில், தேர்வு மைய அறையில் இருந்து பிளஸ் 2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியது தொடர்பாக 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 18-ந் தேதி கணிதத் தேர்வு...
- 2026

Recent articles