சற்றுமுன்

இ.எஸ்.ஐ. கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த முடிவு: முதல்வர் கடிதம்

சென்னை: சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில்...

மத்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள்

புதுதில்லி: மத்திய அரசின் ஏழு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 104 எஸ்.சி. ஊழியர்களும் 30 எஸ்.டி. ஊழியர்களும் பணி புரிந்து வருகின்றனர். நாடு முழுவதும் 199 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு...

ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை

சென்னை: ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் இருப்பார்கள் என்பதால், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப, ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழக பாஜக., தமிழிசை சௌந்தர்ராஜன் அரசுக்கு...

86 தமிழக மீனவர்கள் நாளை விடுவிப்பு

புது தில்லி: இலங்கை சிறையில் இருக்கும் 86 தமிழக மீனவர்கள் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை தெற்கு மாகாண எம்.எல்.ஏ., செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளும்...

செஷல்ஸ்: மோடி முனிலையில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

விக்டோரியா: செஷல்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், சுற்றுலா, வர்த்தகம் ஆகிய துறைகளில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. பிரதமர்...

கட்ஜு யாருடைய ஏஜென்ட்? : ராமதாஸ் கேள்வி

சென்னை: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று கருத்து கூறியுள்ள பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவர் மார்க்கண்டேய கட்ஜுவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர்...
- 2026

உலகக் கோப்பை: இலங்கை 363 ரன் குவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் பி பிரிவு 35 ஆவது லீக் சுற்றுப் போட்டியில், இலங்கை ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில்...

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக...

மணல் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று முதல் இயங்கும்

நாமக்கல்: தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து மணல் லாரிகள் புதன்கிழமை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும். தமிழக அரசால்...

ஐ’ படத்துக்கு வரிச் சலுகை வழங்காத வழக்கு: புதுவை அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: ‘ஐ’ படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரைச்...

ரூ.190க்கு அம்மா சிமென்ட் : 2 மாதத்தில் 25 லட்சம் மூட்டைகள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் அம்மா சிமெண்ட் விற்பனை மிக அமோகமாக உள்ளதாம். கடந்த 2 மாதத்தில் மட்டும் 25 லட்சம் மூட்டைகள் விற்பனையாகி உள்ளதாக அம்மா சிமென்ட் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்....

200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும்: திருமாவளவன்

சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட...
- 2026

Recent articles