சற்றுமுன்

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்: ‘ஜாக்டா’ கோரிக்கை

சென்னை: தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு...

வருத்தம் தெரிவித்து தியாகு கடிதம்: தர்ணாவை முடித்துக் கொண்ட கவிஞர் தாமரை !

சென்னை: கணவர் தியாகு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்ததைத் தொடர்ந்து கவிஞர் தாமரை தனது 8 நாள் தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை நேற்று இரவு 9...

மீனவர்களை விடுதலை கோரி காரைக்காலில் பெண்கள் ஒப்பாரி போராட்டம்

காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தங்கள் பகுதி மீனவர்களை விடுதலை செய்யக் கோரி காரைக்காலில் மீனவப் பெண்கள் ஒப்பாரிக் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 22ந் தேதி காரைக்கால்...

உலகக் கோப்பை: இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பெர்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதிய போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்றது....

நெல்லை அருகே சிறுத்தை புலி நடமாட்டம்: மக்கள் பீதி

நெல்லை மாவட்டம் கடையம் மற்றும் பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தென்காசி அடுத்த கடையம் அருகே உள்ள பெற்றான்பிள்ளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராசு. விவசாயி....

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் ரவி (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி லதா (42). கடந்த 2013ம் ஆண்டு மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு ரவி அவரை கத்தியால் குத்திகொலை செய்துள்ளார். தடயத்தை...
- 2026

தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்

சென்னை: எடிட்டிங் பணியின்போது திடீர் மயக்கம் அடைந்த எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மதியம் 2.30 மணி அளவில் சிகிச்சை பலன்...

சுட்டெரிக்கும் வெயில்: கோடைக்காலத்தில் தமிழ்நாட்டில் இன்னும் மோசமாகும்!

சென்னை: தமிழகத்தில் தற்போது வெயிற் காலம் என்பதால், வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் வழக்கம்போல் வெப்பம் அனல் கக்கும். ஆனால் தற்போது, பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை...

செவ்வாய் கிரகத்தில் ஆர்க்டிக் கடல் அளவுக்கு ஆழமான கடல் இருந்தது: நாசா விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்தது என்று ஏற்கெனவே கடந்த சில வருடங்களாகக் கூறி வந்த நிலையில், புதிய தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை உறுதியாகக் குறிப்பிட்டுள்ளனர். ...

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு: சென்னையில் பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியானார். இதனால், பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக...

இந்தியாவுக்கு 183 ரன் வெற்றி இலக்கு: நிர்ணயித்தது மேற்கு இந்தியத் தீவுகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப்...

தமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்: வேலூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாதிப்பு

வேலூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், சில இடங்களில் அது பரவி வருகிறது. வேலூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் பன்றிக்...
- 2026

Recent articles