சற்றுமுன்

தென்னாப்பிரிக்காவுடன் மோதல்: இந்தியா நிதான ஆட்டம்

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைய லீக் சுற்றின் 13 வது போட்டியில், இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்...

நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் மார்ச் 9 முதல் வேலைநிறுத்தம்

சென்னை: நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள...

பாகிஸ்தான் தோற்று வாட்ஸ்-அப் கணிப்பை வெற்று வதந்தி ஆக்கியுள்ளது!

உலகக் கோப்பை போட்டிகள் குறித்து நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு வதந்தி வெளியானது. அது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளதில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்த 9 தகவல்களும் உண்மையாகவே...

பாகிஸ்தான் அணி படுதோல்வி: 150 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி

உலகக் கோப்பை போட்டிகளின் பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில், இன்று க்றிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி...

கௌரவக் கொலைகளைத் தடுக்க வேறு சட்டம் தேவையில்லை: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழகத்தில் கெளரவக் கொலைகள் நடைபெறவில்லை. அப்படி நடந்தால், அதைத் தடுக்க வேறு புதிய சட்டங்கள் தேவையில்லை, தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...

‘மேட்ச் ஃபிக்ஸ்ட்’- இந்தியா தோற்கும்; தென்னாப்பிரிக்கா சாம்பியனாகும்: வாட்ஸ்-அப் வதந்திகள்

மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்கும், என்றும் உலகக் கோப்பை போட்டிகள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப் பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் உலவும் செய்திகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ...
- 2026

தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்..... மத்திய ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல்...

விண்ணப்பித்த 3 நாளில் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணை முடிக்க ஏற்பாடு!

சென்னை: புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 3 நாட்களில் போலீஸ் விசாரணையை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஆகும் 7 நாள் நடைமுறையை எளிதாக்க...

பேருந்து பணிமனையில் பின்னோக்கி வந்த பஸ் மோதி ஓட்டுநர் பலி

சென்னை: சென்னை பல்லவன் சாலை பேருந்து பணிமனையில் ரிவர்ஸ் எடுக்கப்பட்ட பேருந்து மோதி ஓட்டுநர் ஒருவர் பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லமூர்த்தி (35). இவர், சென்னை...

புதிய மின் திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் பேரவையில் ஆற்றிய உரையின் முழு வடிவம்

சென்னை: ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்  குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர்...

18 பந்தில் அரைசதம்: உலகக் கோப்பையில் மெக்கலம் சாதனை

வெலிங்டன்: உலகக் கோப்பை போட்டியில் அதிவேக அரை சதம் அடித்து, நியூஸிலாந்து கேப்டன் பிரண்ட் மெக்கலம் சாதனை படைத்துள்ளார். அவர் 18 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். உலகக் கோப்பை போட்டியில், இன்று...

இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்.... ...
- 2026

Recent articles