சற்றுமுன்

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்..

முதல் முறையாக மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி நீர்...

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

மொபைல் கட்டணங்களை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த முடிவு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க உள்ளது.விரைவில் ப்ரீப்பெய்ட் கட்டணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்த உள்ளன. அனைத்து நிறுவனங்களும் விலையை உயர்த்த...

ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகக் கூறி 5 வயது சிறுமி சாதனை!

ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகச் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார்.

பத்திரிக்கைகள் எல்லாம் அச்சத்தில், ஆட்சியாளர்கள் அதிகார மமதை உச்சத்தில்!

இருப்பதாக தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்

தமிழ் எழுத்துக்களால் உருவ ஓவியம்.. இளைஞரை பாராட்டி ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்!

உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை அறிவிப்பு!

பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும். காட்டிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- 2026

வாடிக்கையாளர்களே ஒரு போதும் இதை செய்யாதீர்கள்..: SBI எச்சரிக்கை!

உடனே வங்கி நிர்வாகத்திடம் புகார் அளிக்கவும். phishing@sbi.co.in என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 20க்கு முன்பே பள்ளி திறப்பு: ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

ஏற்கனவே கல்வி முடக்கம் ஏற்பட்டு இருந்ததை மீட்டு தான் நேரடி வகுப்புகள் மூலம் ஓரளவுக்கு பழையநிலையினை கொண்டு வந்தோம்.

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு இரயில் சேவை மீண்டும் துவக்கம்..

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு இரயில் சேவை(வண்டி எண்: 06035/06036) கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக மேலும் ஒரு புதிய சிறப்பு இரயில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(06035)04-ஜூன்-22 முதல் 06-ஆகஸ்ட்-22 வரையும் ,சனிக்கிழமை தோறும்...

கேரளா விஸ்மயா தற்கொலை வழக்கு-கணவர் குற்றவாளி..

கேரளத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரதட்சணை கொடுமை காரணமாக...

டெல்லியில் மோசமான வானிலை.. விமானங்கள் ரத்து..

மோசமான வானிலை காரணமாக சென்னை-டெல்லி இடையே இன்று நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை...

இலங்கை தமிழர்கள் அழிவுக்கு திமுக, காங்கிரஸ் தான் காரணம்-பொன் ராதாகிருஷ்ணன்..

இலங்கை தமிழர்களின் அழிவுக்கு திமுகவும் காங்கிரஸ் தான் காரணம்என நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது,பேரறிவாளன் விஷயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு...
- 2026

Recent articles