சற்றுமுன்

கள்ள நோட்டாக பவனி வரும் ரூ.2000.. கும்பலைப் பிடிக்க வியாபாரிகள் கோரிக்கை!

கடைக்காரர்களிடம் பொருள் வாங்குவது போல் வாங்கி பின்னர் பொருள்கள் வேண்டாம் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.

பணம் வேண்டாம் விளக்கேற்றி வழிபடுங்கள்.. நித்தியானந்தா வேண்டுகோள்!

சுகமான வலியாகவே உள்ளது. நான் சந்தித்து வருவது சுனாமியோ நிலநடுக்கமோ இல்லை

தங்கத்தின் விலை உயர்வில்…

சென்னையில் இன்று  ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 அதிகரித்து ரூ.4,877 ஆக உயர்ந்துள்ளது.நேற்று இதன் விலை 4,846 ரூபாயாக இருந்தது....

இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பாஜக ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் காண்கிறது-மோடி

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,...

நாளை தமிழகத்தில் திட்டமிட்டபடி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள்..

தமிழக அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்காக குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நாளை நடைபெறும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும்...

ATM இல் பணம் எடுக்கிறீர்களா.. இதை தெரிஞ்சுக்கோங்க..!

ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ விதிகளை மாற்றியுள்ளது.
- 2026

திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு..! குளிக்கத் தடை!

தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது

கொல்லிமலை அரசு பள்ளியில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர் 11பேர் தற்காலிக பணி இடை நீக்கம்..

நாமக்கல் அருகே கொல்லிமலையில் ஜிடிஆர் அரசு பள்ளியில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் அதிகம் கண்டுபிடிக்க ப்பட்டநிலையில்தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிக்கப்பட்டு 11பேரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மைக்ரோ ஜெராக்ஸ்...

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே 23 முதல் பொழியும்..

கேரளம்,தமிழகம் உட்பட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே 23 முதல் பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த தென் மேற்கு மழைக்காலத்தில் தான் தென்...

நந்தியை தொட்டு வணங்கிய நாய்.. வைரலான வீடியோவால் சர்ச்சை!

வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏழைகளின் காஷ்மீர் ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி இன்று துவக்கம்…

ஏழைகளின் காஷ்மீர் ஊட்டியில் 124வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் ஏழைகளின் காஷ்மீர் என்றே பலரும் அழைக்கின்றனர். காஷ்மீர் சிம்லா போல் நீலகிரி...

பழங்கால சமையல் பாத்திரங்களை வீட்டில் காட்சிப்படுத்திய அரசு அதிகாரி!

தனது வீட்டையே பழங்கால பொருட்களின் காட்சி அரங்கமாக மாற்றியுள்ள அரசு ஊழியர் நடத்தும் கண்காட்சியை உள்ளூர் மாணவர்களும் வெளிமாநில மாணவர்களும் பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களுடன் ஆச்சரியத்துடன் கண்டு வியக்கின்றனர்.
- 2026

Recent articles