சற்றுமுன்

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்ணை சாமர்த்தியமாக காப்பாற்றிய சம்பவம் காவலர்!

ரெயில் மற்றும் நடைமேடைக்கு மத்தியில் சிக்கிக் கொண்டார்.

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது நடிகையை ஃபோட்டோ பிடித்த நபர்!

ஸ்கேன் சென்டரில் இருந்த மர்ம நபர் ஒருவர் நடிகையை படம் பிடித்ததாக தெரிகிறது

நான் இறக்கவில்லை.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தி கடிதம்!

நித்தியானந்தா 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்.

டெஸ்லா நிறுவன லோகோவை வரைந்த தமிழக இளைஞர்! பாராட்டிய நிறுவனம்!

வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் ..

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இன்று இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது கடந்த மார்ச் 24ம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள்...

தள்ளுபடி.. தள்ளுபடி.. டிக்கெட்.. தெற்கு ரயில்வே செம அறிவிப்பு!

பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
- 2026

விபத்தில் மரணித்த இராணுவ வீரர்.. உடல் உறுப்பு தானம்..‌!

இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகின்றார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன் மாரடைப்பால் மரணித்த சோகம்!

தேர்வுகளை முடித்து விட்டு தேர்வு மையத்தின் வெளியே வந்த போது

தனியார் திருமண மண்டபத்தில் தேர்வு.. இடவசதி இல்லாத அரசுப்பள்ளி அவலம்!

தேர்வு கூட அந்த தனியார் திருமண மண்டபத்தில் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி..

சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு...

பணம் எடுக்க, செலுத்த ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம்..

இனி வங்கிகளில் பணம் எடுக்க, செலுத்த ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில் பணம் எடுக்க, செலுத்த ஆதார் மற்றும் பான் கார்டு...

இனி அரசு வாகனங்களில் மட்டும் ஜி,அ..

அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் 'ஜி-அ' என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து கமிஷனர் நடராஜன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து, அவர் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பில் கூறியதாவது,அரசு...
- 2026

Recent articles