சற்றுமுன்

மயிலாடுதுறையில்பட்டின பிரவேச பெருவிழா- இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது..

மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பட்டின பிரவேசத்திற்கான பெருவிழா வேத பாராயண முறைப்படி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை...

TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வு.. முக்கிய அறிவிப்பு!

ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து.. ஆசிரியர்கள் அதிர்ச்சி.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ள பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள்,

பேரறிவாளன் வழக்கு தீர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று...

தேசத்துரோக வழக்கு பதிய உச்சநீதிமன்றம் தடை!

தேசதுரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது.தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்படும் 124 (A) சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.தேசத் துரோக...

எனடின்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடு..

வரும் 21ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எனடின்பிஎஸ்சிகுரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ள நிலையில் கீழ்க்கண்ட முறைப்படி பதிவிறக்கம் செய்யலாம்.குரூப்...
- 2026

செம.. தாயின் அருகில் சேய்க்கு படுக்கை..! தெற்கு இரயில்வே திட்டம்!

குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க, சீட்டில் ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் மே 15ல்..

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதமிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் போவார்கள்.வருகிற 15ந் தேதி...

டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையைத் திரும்பப் பெறுவேன்: எலான் மஸ்க்!

பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

மாணவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிக்க நடவடிக்கை..

சமீபகாலமாக மாணவர்களின் வன்முறை செயல்பாடுகள் ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனவேதனையை உருவாக்கியுள்ள நிலையில் உச்சத்தில் நிலை தவறி நடந்துகொள்ளும் மாணவர்களை கண்டிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.சில இடங்களில் மாணவர்களின்...

அசானி புயல்-சென்னையில் 17 விமானங்கள் இன்று ரத்து..

அசானி புயல் காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து...
- 2026

Recent articles