சற்றுமுன்

எச்சரிக்கை: வாட்ஸஅப் DPயில் மனைவி, குழந்தைகள் போட்டோ வைத்து உள்ளீர்களா..?

ஸ்மார்ட் போன் மூலம் அன்றாட அனைத்தை நடவடிக்கைகளையும் எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறோம்.தினந்தோறும் ஒரு புகைப்படத்தையாவது போனில் எடுத்து அதை ஷேர் செய்வது, வாட்ஸ் அப்பில் டிபியாக வைப்பது, அதற்கு வரும்...

தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

நாகபட்டிணம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நாகப்பட்டினம் மாவட்டம்...

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 11 பேருக்கு கொரோனா..

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 11 பேருக்கு கொரோனா பரவியது.மொத்த எண்ணிக்கை 183 ஆனது. தொற்றிலிருந்து 12 பேர் குணமடைந்தனர்.சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று...

தெய்வீகத்தை அவமதிப்பதை பாஜக  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது-அண்ணாமலை..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஆதி ஈசனின் அற்புதத் தாண்டவத்தை, பாரதத் திருநாட்டின் பாரம்பரிய தத்துவத்தை பெரிதும்...

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பலி..

நாகபட்டிணம் அருகே திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேருக்கு முட்டுக்கட்டை...

இன்று சித்திரை அமாவாசை-ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனி நீராடிய பக்கர்கள்

சித்திரை மாத அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனி நீராடுவதற்காக பக்கர்கள் காலை முதலே கடற்கரையில் மிக அதிகமாக வருகைதந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமேஸ்வரம் கோயிலில்...
- 2026

கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட, 11 மாணவர்கள் மயக்கம்-மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் இருந்து, உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை எடுத்து வந்த சாப்பிட்ட, 11 மாணவர்கள் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மோரணஹள்ளி பஞ்சாயத்தில்...

சாத்தூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது-பொதுமக்கள் மறியல்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் இன்று சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது. காவல்துறையினரை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் அதிக அளவில் பட்டாசு...

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற 6ஆட்டோ ஓட்டுனர்கள்..

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்த ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மதியம் ஆட்டோ டிரைவர்கள்...

சுற்றி வளைத்த சிங்கக்கூட்டம்.. ஒற்றை ஆளாய் ஒட்டகச்சிவிங்கி..!

வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒட்டகச்சிவிங்கி காட்டில் எப்படி

ஆசியாவிலேயே முதல் விமானம் எனும் பெருமையை பெற்ற இன்டிகோ..! எதற்கு தெரியுமா..?

ஓடுபாதையில் இறங்குவது குறித்து தேவையான வழிகாட்டல்களை

வேதாரண்யத்தில்  உப்பு சத்தியாக்கிரக போராட்ட குழுவினர் மௌன நிகழ்வு..

வேதாரண்யத்தில்  உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின்  நினைவு யாத்திரையில் பங்கேற்ற  குழுவினருடன் காங்கிரஸார் இன்று அடையாள மௌனம் கடைப்பிடித்தனர்.நாளை வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து...
- 2026

Recent articles