சற்றுமுன்

செவ்வாயில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

முதலில் 4.2 ரிக்டர் அதன்பின்னர் 4.1 ரிக்டர் அளவில் அங்கு பெரிய இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மசூதியின் அடியில் இந்து கோவில்! மங்களூரில் மக்கள் அதிர்ச்சி!

தற்போது மசூதி இருப்பதற்கு முன்பு அந்த இடத்தில் கோவில் இருந்ததா என்ற ஆர்வத்தை தற்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து-நால்வர் பலி..

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்துள்ளான கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகிய...

சூரியனை சுற்றி வண்ண ஒளி வட்டம்! பார்த்து மகிழ்ந்த மக்கள்!

அதன் மீது படும் சூரிய ஒளி பிரதிபலித்து, ஒளி விலகல் அடையும்.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் துவக்கம்..

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது.இரண்டு மணி நேரம் மட்டும் நடைபெறும்.தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5-ம் தேதி தொடங்கி மே...

சென்னை விபத்துக்குள்ளான கடற்கரை ரயில் மீட்பு..3பிரிவுகளில் வழக்கு பதிவு…

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான மின்சார ரயில் 9மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா...
- 2026

தமிழ் வருடங்கள் 60ன் பெயரையும் ஒரே நிமிடத்தில் கூறி சாதனை!

கரூரில் 3 வயது குழந்தைகள் தமிழ் வருடங்கள் 60 ஐயும் 1 நிமிடம் 4 வினாடிகள் கூறி உலக சாதனை நிகழ்த்தி சாதனை

சென்னையில் கடைக்குள் புகுந்த ரயில்..

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில்...

பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது ..

பிரதமர் நரேந்திர மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது இன்று வழங்கப்பட்டதுசாதனை படைத்தவர்களை கௌரவிக்க மறைந்த இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் சாதனையை போற்றும்...

அமெரிக்காவில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா..

அமெரிக்காவில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கும் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக...

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..

ஒரு நாள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரி வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரூ158மதிப்பிலான திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமானம்...

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பாட்டிலுக்கும் ரூ10 கூடுதலாக வசூலிக்க உத்தரவு..

நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யபடும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கபடும். காலி மதுபாட்டில்களை திரும்ப கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெற்று கொள்ளுமாறு ...
- 2026

Recent articles