சற்றுமுன்

திரையுலகை பெருமைப்படுத்தும் AK!

அந்த குழுவினருக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாகும்

கூகுள் பயனர்களுக்கு.. புதிய அப்டேட்!

இது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மிகவும் இயற்கையான மற்றும் உள்ளுணர்வு வழிகளில் புரிந்துகொள்வதை இன்னும் எளிதாக்குகிறது"

35 மெமோஸ்களை சாப்பிட்டால் ரூ.1லட்சம்!

மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

வாட்ஸ்அப் அப்டேட்: குறிப்பிட்ட சிலருக்கு தெரியாமல்..!

ஒரு மிக முக்கியமான ப்ரைவஸி அம்சமாக பார்க்கப்படும் இந்த புதிய விருப்பம்,

நீலகிரியில் உலா வந்த சுண்டெலி வடிவ மான்!

சுமார் 40 கிலோ மீட்டர் பரப்பளவில் மட்டுமே இந்த வகை உயிரினம் காணப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா ஆட்டம் மீண்டும் ஆரம்பம்!?

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா மீண்டும் நான்காவது ஆட்டத்தை இந்தியாவில் ஆரம்பித்துள்ளதாக வே பலரும் கூறிவருகின்றனர்.இந்தியாவில் தினசரி கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...
- 2026

கண்ணைக் கவரும் வண்ணத்துப்பூச்சி வடிவில் வீடு..!

இந்தவீட்டை மேல் இருந்து பார்க்கும் போது சிறகை விரித்த பட்டாம்பூச்சி போல் இருக்கிறது.

கேரளாவில் ஒருவருக்கு எக்ஸ் இ தொற்று!

கேரளாவில் முதன்முதலாக கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா எக்ஸ் இதொற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் கொரோனா எக்ஸ் இ பரவலை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர்...

இது சொட்டைய மறைக்க வைத்த விக் இல்லை.. தங்கபட்டையை மறைத்த விக்!

அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்

இன்று முதல் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..

இன்று முதல் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் ரூ.500 அபராதம் கட்டவேண்டும்.தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது...

சுடுமண்ணால் ஆன தொன்மையான பொருட்கள் கண்டெடுப்பு!

தொன்மையான பகடைக்காய், ஆட்டக்காய்கள், தக்கழி உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதிர்ச்சி: தர்காவில் தோண்டிய பள்ளத்தில் ஹனுமான், சனிஸ்வரர் சிலைகள்!

அந்த இடத்தில் சனிஸ்வரர் கோவில் இருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர், பின்னர் அது தர்காவாக மாற்றப்பட்டது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தர்கா கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- 2026

Recent articles