சற்றுமுன்

மதுரை டூ செகந்திராபாத் இரயில் சேவை நீட்டிப்பு!

மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

பக்தர்கள் கவனத்திற்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

இதனை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது தமிழகத்தின் இருண்ட காலம்!

தமிழகத்தை இருண்ட காலத்திற்கு தயவுசெய்து எடுத்துச் செல்லாதீர்கள் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மக்கள் நலம் கருதி, தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு..

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தலா 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகநகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்...

கொடநாடு கொலை, கொள்ளை காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- சசிகலா

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என சசிகலா செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.கொடநாடு கொலை,கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை...

தமிழகத்தில் மின்வெட்டு -எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்..

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்மக்கள் மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும்...
- 2026

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு மக்கள் பாதிப்பு-எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் தி.மு.க. அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் தொடர் மின்வெட்டு...

குமரியில் படகு போக்குவரத்து இன்று ரத்து ..

உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானதால் இன்று காலை 9 மணி முதல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.இன்று காலை 8 மணி முதல்...

சசிகலாவிடம் இன்று 4மணிநேரம் போலீசார் விசாரணை..

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம்  நேற்று 5½ மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று 4மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. கொடநாடு கொலை, கொள்ளை...

பார்வையிலே பதற வைத்த பாங்கு..!

பின்னால் இருந்த ஒரு குட்டி ஓட்டம் எடுத்தது.

தமிழகத்தில் மே 8-ல் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் ..

தமிழகத்தில் வரும் மே 8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் சுமார் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாக இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

செவ்வாயில் சூரிய கிரகணம்: நாசா வெளியிட்ட புகைப்படம்!

பூமி - சூரியன் இடையே நேர்கோட்டில் நிலா வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
- 2026

Recent articles