லைஃப் ஸ்டைல்

அதர்மம் அதிகரிக்கும் போது… ஆண்டவன் அவதரிப்பான்! அதற்கான நேரம் இதுவே!

பக்தர்கள் மனதார கூப்பிட்டால் இப்பொழுது வர தயாராக உள்ளான் பகவான். கூப்பிடுவோம். ஆனால் மனதார கூப்பிடுவோமா?!

சமூகப் பதற்றத்தையே உருவாக்கி இருக்கிறார்கள்…!

முட்டாள்தனமான தீர்ப்பின் மூலம் தேவையில்லாத ஒரு சர்ச்சையையும் சமூகப் பதட்டத்தையும் மட்டுமே நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.!

சபரிமலை தீர்ப்பு: இவர்கள் சொல்லுவதைக் கேளுங்க…

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு: *கமல்ஹாசன்*

கோயில் புனிதத்தை கெடுக்கும் தீர்ப்பு: அர்ஜுன் சம்பத்

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சபரிமலை; பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம்

#BreakingNews சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புபெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - உச்சநீதிமன்றம் #SupremeCourt | #SabarimalaCase | #SabarimalaTempleCase

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 32):

FREE INDIA SOCIETY ' ன் உள்வட்ட உறுப்பினர்கள் ‘ வெடிகுண்டுகள் தயாரிப்பதென முடிவுச் செய்து, அதற்கான தொழிற்நுட்பத்தைப் பெறுவதற்காக நிதி திரட்டினர்.
- 2026

இந்து சமய அறநிலையத் துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது: ராம.கோபாலன்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.

கள்ள உறவை நல்ல உறவு ஆக்குகிறதா உச்ச நீதிமன்றம்?

அதாவது Adultry என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்கிறது. அதாவது அடல்ட்ரியில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஒரு relief அளித்திருக்கிறது (பெண்ணுக்கு அந்த விலக்கு ஏற்கனவே இருந்து வருகிறது)

அயோத்தி வழக்கு… அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

நீதிபதி நசீர் தனது தீர்ப்பில் 1994ல் எந்த ஆய்வும் இல்லாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இதை அடுத்து, இந்த வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.

செங்கோட்டை கலவரத்தில் கைதான இந்துக்களை விடுவிக்கக் கோரி தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில், தென்காசி, செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக.,வினர் தென்காசிக்கு சற்று தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

சிலைக் கடத்தல்… தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் ’பகீர்’ குற்றச்சாட்டு!

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மியூசியத்தில் வைக்க இடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

மோடிக்கு அளிக்கப் பட்ட உயர் கௌரவம்: ஐ.நா., ‘சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்’ விருது!

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles