லைஃப் ஸ்டைல்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா… சென்னையில் இன்று! ஏற்பாடுகள் தடபுடல்!

சென்னை: சென்னையில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.

கடலுக்கு செல்ல வேண்டாம்!: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னை: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 33): வெடிகுண்டுகளின் வீச்சு!

சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேயர்களுக்கெதிராக முதல் முதலாக நாட்டு வெடிக்குண்டு தாக்குதல் 1908 ஆம் ஆண்டு நடைபெற்றது.   வங்காளத்தில், முஸாப்பூர் எனும் இடத்தில்  மாவட்ட நீதிபதி கிங்ஸ்ஃபோர்டு என்பவர் மீது வெடிக்குண்டு வீசி அவரைக் கொல்ல வேண்டும் என்று முயற்சி நடந்தது.

இந்தோனேசியாவில் 7.5 அளவில் நிலநடுக்கம், தொடர்ந்து சுனாமி: சுமார் 400 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி உருவானது. சுனாமிக்கு சுமார் 400 பேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.

ரமணா சினிமா பாணியில்… செத்தவர் உடலுக்கு சிகிச்சை! தனியாரின் அவலத்தை அம்பலப் படுத்திய அரசு டாக்டர்!

ரமணா சினிமாவின் பாணியில், இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்ட கேஜி தனியார் மருத்துவமனையின் செயலை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

சபரிமலைக்கு மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போட்டுட்டு போலாம்னு சொன்னேனா?: நடிகை கஸ்தூரி!

பெண்கள் செல்வதால் தவறில்லை என தான் நான் சொன்னேன் சல்வார் கமீஸ் போன்ற உடை குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. அதை திரித்து அந்த நிறுவனம் வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
- 2026

அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியோட சபரிமலைக்கு போவது சட்டப்படி சரியானதே!

இந்த இரு தீர்ப்பையும் ஒரே வரியில் சொல்லப் போனால், அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியக் கூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சுற்றுலாப் பயணம் செய்வது சட்டப்படி சரியானதுதான் என்பதே சரி என்று கருத்துகள் பொதுவெளியில் பகிரப் படுகின்றன!

பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தீர்ப்பு: சபரிமலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.... என்றார்.

கன்யாகுமரி மாவட்ட கோயில் பணிகளில் கிறிஸ்துவர்கள்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் கிறிஸ்துவர்கள் பணி செய்வது குறித்து முதவரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, கோயில் சிலைகள் கொள்ளை போகாமல் தடுக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி: ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஐந்தருவியில் வெள்ள பெருக்கு; குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குற்றாலம் ஐந்தருவியில் ஐந்து அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுஇதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை...

செங்கோட்டை கலவரம்… 6 பேருக்கு குண்டாஸ்….

கலவர விவகாரத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.
- 2026

Recent articles