லைஃப் ஸ்டைல்

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்!

வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் ஸ்மிருதி ஸ்தல்லில் நடைபெற்றது. இதில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு...

வாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை!

பாரதத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் துவங்கியது. அவருக்கு தொண்டர்கள் திரண்டு பிரியாவிடை அளித்தனர்.93 வயதான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று தில்லியில் காலமானார். அவரது...

வாஜ்பாய் தந்த அனுபவம்; ஊடகங்களிடம் இருந்து விலகியே இருக்கும் மோடி!

வாஜ்பாயின் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை உறவினர் ஒருவரின் வீட்டிலே பார்த்து அப்போ எனக்கு தெரிந்த இந்தியை கொண்டு மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன்.பள்ளி முடிவு என்பதால் இந்தியும் சமஸ்கிருதமும் படித்துக் கொண்டிருந்த காலம்....

மெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா? குதிரை வண்டியா? வாஜ்பாய் Vs இந்திரா

இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினார். அது எமர்ஜன்சிக்கு முந்தைய காலகட்டம். இதைக் கண்டித்து மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட தலைவர்கள். வீட்டிலிருந்து பாராளுமன்றத்துக்கு நடந்து வந்து எதிர்ப்பைக்...

ஆற்றல் நாயகன் அடல்ஜி! #போய்_வாருங்கள்_பிதாமகனே!

ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமான #கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க #இந்திரா முடிவு செய்த போது...அதை எதிர்த்து பாராளுமன்றத்தில் என் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட எந்த நாடடிற்க்கும் தாரை வார்க்க அனுமதிக்க மாட்டேன் அதையும் மீறி கொடுக்கபட்டால் நீதி...

ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது! :வைகோ இரங்கல்

சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. அவர் தனது இரங்கல் செய்தியில்...இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற...
- 2026

தமிழை, தமிழரை, வைகோ.,வை நேசித்த பெருந் தலைவர்!

அமரராகிவிட்ட பாரதத்தின் அருந்தவப் புதல்வர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த நினைவுகள்...1987 இல் தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற உதவியாளராக இணைந்த காலம் முதல், பெரும்பாலான நாட்கள் அவருடன் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள்...

மரணத்திடம் கம்பீரம்… வாஜ்பாயின் கவிதை!

மரணம் பற்றி அடல்ஜியின் கம்பீரமான கவிதை இது.மரணத்திடம் கம்பீரம்“மரணத்தின் வயது என்ன? இரண்டு கணம் கூட இல்லை. வாழ்க்கையின் தொடர்ச்சிகள் இன்று நேற்று வந்தவை அல்ல. வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று. மனதைத் தொலைத்து விட்டு மீண்டும் நான் வருவேன்.கேவலம் மரணத்திடம் ஏன் பயம்...

இந்திய ஒற்றுமை தனிப்பட்ட தலைவர்களை நம்பி இல்லை: வாஜ்பாயி சொன்ன பளிச் பதில்!

கவனிக்க வேண்டிய கல்கி பேட்டி. கல்கி இதழின் சார்பில் ப்ரியன், 1982ம் வருடம் பிப்ரவரி மாதம் வாஜ்பாயீ அவர்களை பேட்டி கண்டபோது, கேட்ட கேள்வியும், அதற்கு வாஜ்பாயி அவர்கள் அளித்த பதிலும்!கேள்வி: இந்தியாவிலேயே மிகவும்...

தேசத்தை நிர்மாணித்த பெருந் தலைவன் வாஜ்பாய்! நவீனத்தை நோக்கிய பார்வையில்…!

சோர்ந்து கிடந்த தேசத்தை புனர் நிர்மாணம் செய்த பெருந்தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய். மியூசிக்கல் சேர் போல் பிரதமர்கள் மாதங்களுக்கு ஆட்சியில் நாற்காலியில் அமர்ந்து தேசத்தை சோர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், புயலென வேகமெடுத்து புதுப்பாதை...

சங்கர் மகாதேவனின் நான் ஸ்டாப் இந்தியா! பாராட்டிய மோடி!

சுதந்திர தினத்தை ஒட்டி நான் ஸ்டாப் இந்தியா என்ற பெயரிலான பாடல் ஒன்றை சங்கர் மகாதேவன் குரலில் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் சங்கர் மகாதேவன். மேலும்,...

அடல்ஜியின் கனவுகளை நனவாக்குவோம்: வீடியோ வெளியிட்டு மோடி நினைவஞ்சலி

புதுதில்லி: பாரதப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த நினைவலைகளை ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.அவரது டிவிட்டர் பதிவில், என் தந்தை ஸ்தானத்தில்...
- 2026

Recent articles