லைஃப் ஸ்டைல்

பிரியாணிக் கடைக்குப் போன ஸ்டாலினே… கருணாநிதி என்ன செய்திருப்பார் தெரியுமா..?

ஸ்டாலினுக்கு விவரம் பத்தாது - நேராக அடிவாங்கிய பிரியாணிக் கடைக்காரரிடம் ஓடிப் போய் 'வருத்தம்' தெரிவிச்சிட்டாரு!இதுவே கலைஞர் 'செயலா' இருந்திருந்தால் அவர் 'டீல்' பண்ற முறையே வேற! பத்திரிகைகளுக்குப் பொதுவா ஒரு அறிக்கை...

சிலைக் கடத்தல் வழக்குகள் சிபிஐ.,க்கு மாற்றம்: அறிவிப்பாணை வெளியீடு!

சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்ததாக நேற்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த படி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.சிலை கடத்தல்...

ஐபோன்னு சொல்லி வித்தாணுங்க… ஊர்வசி சோப் கொடுத்து ரூ.15 அபேஸ் பண்ணிட்டானுங்க…

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஐபோன் எனச் சொல்லி விற்று, துணி சோப்பைக் கொடுத்து ஏமாற்றிச் சென்ற  இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன்...

சுப்பிரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?

கேள்வி:- சுப்ரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?பதில்:- சுப்பிரமணியன் சிவ சக்திகளின் ஏக சொரூபமான குண்டலினீ சக்தி வடிவானவன். பிராண சக்தியின் சொரூபமான குண்டலினீ ஆறு சக்கரங்களில் சஞ்சரித்தபடி சர்ப்பம் போல்...

ரேவா நதி தீரத்தில் ஜபம் செய்தால் அதிக பலன் என்கிறார்களே! அந்த நதி எங்குள்ளது?

கேள்வி:- ரேவா நதீ தீரத்தில் மந்திர ஜபம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்களே!. அந்த நதி எங்குள்ளது கூறுவீர்களா? அங்கு தங்குவதற்கு வசதி சௌகர்யங்கள் உள்ளதா?பதில்:- ‘ரேவா நதி’ என்பது...

அம்பாளின் அஷ்டோத்ர நாமாவளியில் ‘பக்த ஹம்ச பரீமுக்ய’ என்று வருகிறதே! பொருள் என்ன?

கேள்வி:- அம்பாளின் அஷ்டோத்தர சத நாமாவளியில் ‘பக்த ஹம்ச பரீ முக்ய வியோகாயை நமோ நம:’ என்பது 83வது நாமம். இந்த நாமத்திற்கு பொருள் என்ன? சில புத்தகங்களில் ‘பரீமுக்ய’ என்பதற்கு பதில்...
- 2026

வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் விளக்கு எரியாதா?

கேள்வி:- வீட்டில் பெண்கள்தான் தீபம் ஏற்ற வேண்டுமா? ஆண்கள் ஏற்றக் கூடாதா?பதில்:- வீட்டில் பொதுவாக பெண்கள் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்காக ஆண்கள் தீபம் ஏற்றக் கூடாது என்று நியமம் எதுவுமில்லை. பெண்கள்...

காலத்தால் பிற்பட்ட வாசுதேவ மந்திரத்தை முந்தைய துருவனுக்கு நாரதர் உபதேசித்தது எப்படி?

கேள்வி:- துருவனுக்கு நாரதர் வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. வாசுதேவன் பிறக்கும் முன்பே அல்லவா துருவ சரித்திரம் நடந்தது? வசுதேவனின் புதல்வனான வாசுதேவனின் (கிருஷ்ணன்) நாமம் எப்போதோ நடந்த...

ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?

கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய பெரிய சிலைகளை அவ்வாறு நீரில் சேர்ப்பது...

ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டில் காணும் கலிகால நிகழ்வுகள்!

கலியன் ஆட்சி செய்ததால் நமது புண்ணிய பூமியில் ஏற்பட்ட மற்றும் நடக்க இருக்கும் மற்றங்கள் முன்பே அகிலத்திரட்டில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கீழே உள்ள பாடலை படியுங்கள். அகிலம் படல் வரிகள் 8(215-220) 215. பூமியி லோர்திக்குப்...

கோயிலுக்குச் செல்லும் பெண்களை கேவலப்படுத்திய ’மாத்ருபூமி’! தீயிட்டுக் கொளுத்தி வீடியோக்களைப் பகிரும் பெண்கள்!

மலையாளத்தில் ‘மீஷ’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எஸ்.ஹரீஷ் என்பவர் மாத்ருபூமி வார இதழில் எழுதியிருந்தார். இதில் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஹிந்துப் பெண்களையும் பிராமண பூஜாரிகளையும் இகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அதற்கு...

ஒரு பிளேட் ஓசி பிரியாணிக்கு ஆசைப் பட்டு… ஒழுங்கு நடவடிக்கையை சந்தித்தவர்..!

சென்னை: விருகம்பாக்கம் சேலம் ஆர்..ஆர் அன்பு பிரியாணி கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்சிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக., தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10 பேர் போடும் சண்டையைப்...
- 2026

Recent articles