லைஃப் ஸ்டைல்

தமிழக பாஜக.,வினர் தங்கள் தேசியத் தலைவர்களின் நாகரீகப் பேச்சுகளை உள்வாங்க வேண்டும்!

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மாற்றுச் சிந்தனையாளர். ஆனால் சிறந்த பார்லிமெண்டேரியன். #வாஜ்பாய், #அத்வானி, #முரளிமனோகர்ஜோஷி, #நானாஜிதேஷ்முக், #சுந்தர்சிங் பண்டாரி போன்ற பா.ஜ.க தலைவர்களை உருவாக்கியவர். 

குரு கல்யாண் போட்ட மீம்ஸ் பாட்டு!

மீம்ஸ் மிகவும் அருமையான வளர்ச்சி, அதனை நம் சமுதாயம் மேலும் அழகுற பயன்படுத்திக்கொண்டால் நமது ஒற்றுமை மேம்படும், தமிழர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதி, எனது இந்த மீம்ஸ் பாடலை நான் எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளேன்... என்கிறார் குருகல்யாண்!

ஓவியா வெளியேற… செம குஷியில் ஆத்மிகா உள்ளே!

இந்நிலையில் தற்போது மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஓவியாவுக்கு பதில் காட்டேரியில் நடிக்க ஒப்பந்தமானதால், ஆத்மிகா படுகுஷியில் உள்ளார். தன் மகிழ்ச்சியை டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆத்மிகா.

மரத்தில் தொங்கி சாகசம் செய்து புதுமண தம்பதியை எடுத்த ‘வைரல்’ போட்டோ!

ட்விட்டரில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோ காட்சி பற்றி கருத்து தெரிவித்துள்ள புகைப்படக் கலைஞர் விஷ்ணு, இதற்கு முன்பாக நான்கைந்து முறை மரத்தில் ஏறி போட்டோ எடுத்திருந்தாலும், சிறந்த போட்டோவை எடுத்தது இதுவே முதல்முறை எனக் கூறியுள்ளார்.

பிரச்னையின் அடிப்படையே தெரியாமல் போராடுகிறார்களே… கி.ரா., வேதனை

கி.ரா.வுடன் சந்திப்பு. கி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல், தமிழ் தேசியம், நதிநீர் சிக்கல்கள்...

என் குடும்பத்தை பற்றி பேசு… சவால் விடுத்த சரத்குமார்! ஆனா… பேசிட்டாங்களே!

ஊடக வெளிச்சம் விழுந்து விட்டால், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால்,  மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை சரத் குமார் போன்றவர்கள் உணர வேண்டும். சவால் விட்டதற்கு ஏற்றபடி யார் யாரெல்லாமோ ஹெச்.ராஜாவுக்கு வேலை வைக்காமல் மிகக் கடுமையான விமர்சனங்களை சரத் குமார் மீது வைத்து வருகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது. என்னைப் பற்றி பேசு என் மனைவியை பற்றி பேசு என்று ஒரு தலைவர் இப்படி பொது வெளியில் பேசுவது அநாகரிகம் என்பதை சரத் குமார் உணரட்டும். அநாகரீக திராவிட அரசியல் முற்றுப் பெறட்டும். ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் தமிழகம் இனி தலை தூக்கட்டும்!
- 2026

ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்திய திருமுருகன் காந்தி! மீடியாவே பதில் சொல்!

ஆனால் தற்போது திருமுருகன் காந்தி NEWS X அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து ரௌடி போல் மிரட்டுவதற்கு தமிழ் ஊடகங்கள் என்ன செய்யப் போகிறது.? எப்போது ஆர்பாட்டம் ஊடகவியலாளர்களே? 

பிச்சைக்காரி ஆகிவிட்ட நடிகை த்ரிஷா: வறுத்தெடுக்கும் ரசிகர் வாய்ஸ்!

நடிகை திரிஷா, தமிழ்ப் புத்தாண்டில் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கலாய்க்கத் தூண்டியிருக்கிறது.

நாட்டையே உலுக்கும் திடீர் பணத் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் புகார்; ஜேட்லி விளக்கம்; மக்கள் அவதி!

இருப்பினும் சாமானிய மனிதன் இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறான் என்பதும், வங்கி நிர்வாகம் மற்ற துறைகளைப் போல் துடிப்புடன் இல்லை, கருப்பு ஆடுகள் புகுந்து சீர்கெட்டு விட்ட நிர்வாகமாக வங்கி நிர்வாகம் ஆகிப் போயுள்ளது என்றும், குற்றச்சாட்டுகள் முவைக்கப் படுகின்றன.

பகல்ல ‘அம்மா’…ன்றாங்க; இரவுல ‘அதுக்கு’ வா…ன்றாங்க: தெலுகு நடிகை சந்த்யா நாயுடு

இந்த நிகழ்ச்சியில் நடிகை அபூர்வா, ஸ்ரீ ரெட்டி, சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் மனம் திறந்து பல விஷயங்களைப் பேசினர். அவை ஒவ்வொன்றாக இப்போது வெளிவந்து, தெலுகு திரையுலகை ஆட்டம் காணச் செய்து வருகிறது!

அக்ஷ ரமண மாலையுடன் இதே நாளில்! ரமண மகரிஷியின் இறுதி மூச்சு!

ரமணரின் தாயார் அழகம்மை ரமணரைப் பிரசவிக்கும்போது பார்வையற்ற ஒரு கிழவி உடனிருந்தாள். அவள் ரமணர் அருட் குழந்தையாக அவதரிக்கும்போது சில நிமிடங்கள் மட்டும் ஒரு “பேரொளி”யைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். திருச்சுழியில் அன்று தோன்றிய அப்பேரொளி, திருவண்ணாமலையை நாடி வந்து, வாழ்ந்து, வளர்ந்து இறுதியில் அதனுடனேயே இரண்டறக் கலந்து ஒன்றானது.

பட்டி மன்றம் பெயரில் அரசியல் புரோக்கர்கள்

மொழியின் பாரம்பரியத்தை பணத்துக்காக அடகு வைப்பதா? ஆனாலும் நிகழ்ச்சியில் ஆறுதல் திருமதி பாரதிபாஸ்கர். கடந்த காலங்களில் ஆறு குளங்களை தூர்வாராமல் அணை கட்டாமல் காவிரிக்காக போராடுவதா என நியாயமாய் கேட்டது சற்று ஆறுதல். அரங்கத்திலும் அதற்குத்தான் அதிக கரவொலி...
- 2026

Recent articles