லைஃப் ஸ்டைல்

தமிழக இளசுகளின் மனசைத் தொட்ட மலையாள ஜிமிக்கி கம்மல்! வைரலாகும் விடியோ!

மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யுடியூப்பில் வீடியோ காட்சியை பதிவேற்றம்...

ப்ளூவேல் கேம்: பயங்கரத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?: அரவிந்தன் ஐபிஎஸ் விளக்குகிறார்!

சென்னை:ப்ளூவேல் கேம் பயங்கரங்களில் இருந்து நம் வீட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அரவிந்தன் ஐபிஎஸ்., விளக்குகிறார்.https://www.youtube.com/watch?v=ObxChb3lDf4

ஆவியுலகமும் அதிசய பேச்சுகளும்!

”ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசினேன்” என்பதாக ஒரு சாமியார் அல்லது ஜோதிடர் சொன்னதிலிருந்து இப்படி தொடர் ஆவியுலகம் பற்றி பேச நேர்ந்திருக்கிறது. அவர் சொன்னது பற்றிய எனது கருத்து பின்னர். அதற்கு முன்னால் இதோ...

நம்பிக்கை கொள்! நம்பிக் கைக்கொள்!

'உடும்புப் பிடி’ ... 'சிக்’ எனப் பற்றுதல் என்று ஒரு சொலவடை நம் வழக்கில் உண்டு. அதாவது ஒன்றைப் பற்றினோம் என்றால், அதனை உறுதியாகப் பற்றுதல், கை நழுவி விடாத அளவுக்கு கண்மூடித்தனமாகப்...

ஜூலியை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரும் சென்றனர். இருவரும் ஒரு வாரம் மட்டும் தங்குவார்கள் என பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் உள்ளே வந்ததும் ஜூலி நான் இன்று ஒரு...

வன்முறையாளர்கள் சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்!

diசென்னை: வன்முறையாளர்களை நாம் சகித்துக்  கொண்டிருக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆகவேண்டும்  என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.வானொலி வாயிலாக உரை நிகழ்த்தும் மோடியின் மன் கீ...
- 2026

முத்தலாக் விவகாரம்: நாடாளுமன்றம் சட்டமியற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புது தில்லி:முத்தலாக் முறையில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்றும் முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டமியற்ற முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 5 நீதிபதிகளில் 3 பேர் முத்தலாக் நடைமுறைக்கு எதிராகவும்,...

மகிழ்ச்சியின் உச்சம்

அப்பாவின் கையை பிடித்து நடந்த காலங்கள் மகிழ்ச்சியின் உச்சம், ஆயிரம் கோடி வந்தாலும்  அழியாது  தினம் நித்தம். வாரிசு என்று நினைக்காமல் உன் வாழ்வு என்று நினைத்தாயோ! பிறந்த தருணத்தில் என் அம்மாவையும் மறந்தாயோ!! காரணம் தெரியாத என்அழுகையை...

தியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்!

அகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது.பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும்...

சுப்பிரமணிய சிவா என்ற வீரத்துறவி… மறைந்த தினத்தில், நாம் மறந்து போகக் கூடாத நினைவுகள்!

சிவம் பேசினால் சவம் எழும் என்ற மகாகவியின் வரிகளுக்கு சொந்தமான வீரத்துறவி சுப்ரமண்ய சிவா நினைவு தினம் இன்று...

அம்பானி அதிரடி: 100 கோடி பேருக்கு 4 ஜி , ஜியோ போன் இலவசமாம்

 அம்பானியின் அதிரடி: 100 கோடி பேருக்கு 4 ஜி , ஜியோ போன் இலவசமாக வழங்கப்படும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஜியோ போன் பெற பதிவு செய்யலாம்...

ஆண்டாள் கிளி பிறக்குது அடியார் பக்தியில்! 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு ஆண்டாள். ஆண்டாளுக்கு சிறப்பு அவள் கையில் வைத்திருக்கும் கிளி. பூமாலையோடு பாமாலையும் கட்டிச் சேர்த்த ஆண்டாள் கையிலும் தோளிலும் சூடிய கிளி உருவாகும் விதம் குறித்த ஒரு பார்வை...காலை 10...
- 2026

Recent articles