அடடே... அப்படியா?

‘திராவிட ஆட்சியின் நவீன திருட்டு’: கோயில் நிலம் கோயிலுக்கே! போராடும் மக்கள்!

நீதிமன்றங்களே கோயில் நிலத்தில் அமைந்திருக்கும் போது, நீதிமன்றம் எப்படி நல்ல தீர்ப்பை அளிக்கும்?

துப்புரவுப் பணியாளர் இல்லை… கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியை!

இந்த போட்டோவை அவர் அமைச்சர்கள் கேடிஆர், ஹரிஷ் ராவு, ஈடல ராஜேந்தர், சபீதா ரெட்டி ஆகியோருக்கு ட்விட்டர் மூலம் அனுப்பிவைத்தார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை போட்ட முதல்வர்! பொதுமக்கள் வரவேற்பு!

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை தண்டனை என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேட்டிங் ஆப் -னால் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்! சபலத்தால் வந்த சங்கடம்!

அந்த அழகியின் பேச்சை நம்பிய அந்த அதிகாரி புனே நகரில் அந்த பெண் சொன்ன இடத்திற்கு சென்றார்

மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேறொரு பெண்ணுடன் குடித்தனம்! இழுத்து அடித்துத் துவைத்து செருப்படி கொடுத்த மனைவி!

உறவினர்களுடன் சேர்ந்து, செருப்பு, விளக்குமாற்றால் அடித்து, கயிற்றில் கட்டி சாலையில் இழுத்து சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

11வது முறையாக… ரூ.10 ஆயிரம் நிதி! செல்லூர் ராஜு ‘கைராசி’யாம்!

யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 10 ஆயிரம் வீதம் பத்து தடவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, நற்சான்றிதழை பெற்றுள்ளார்.
- 2026

ரவுடிகள் மிரட்டுவதால் என்னால் படிக்க இயலவில்லை: பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி!

போலீசார் எங்களை பழிவாங்க, எனது தந்தை மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு போலீசார் பலமுறை மிரட்டி சென்றனர்.

தொற்று பரவும்… அபாயகரமான நிலையில் சென்னை மாநகர பேருந்துகள்!

அனைவரும் அமர்ந்து செல்லவும், தகுந்த இடைவெளி விட்டு பயணிக்கவும் வசதி செய்ய வேண்டும்.

பத்தாம் வகுப்பும், கணினி பயிற்சியும்.., அஞ்சல் துறையில் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா?

வயது வரம்பு 18-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும்.

அர்ச்சகர் பணிக்கு ரூ. 1.4 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி!

ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்தால் அர்ச்சகர் பணிக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்

கொரோனா இல்லைன்னாலும் ரூ.8 லட்சம் பிடுங்கினா… கோர்ட்டுக்கு வந்த வழக்கு!

ரூ 8 இலட்சம் கட்டணம் கட்டிய பணத்தை திருப்ப தர உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

எஸ்பிஐ வங்கியில் இருந்து போன்! நம்பி ரூ.70000 ஏமாந்த ஆசிரியை!

வங்கிக்கு தொடர்பு கொண்டு பேசியபோது தான், நான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
- 2026

Recent articles