தமிழகம்

இராணுவக் கல்லூரியில் பயில தேர்ச்சி! சிவகாசி 7ஆம் வகுப்பு மாணவர் சாதனை!

இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் இருந்து மாணவர்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு! அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!

ஆசிரியர்கள் 8 ஆண்டு கட்டாயம் ஒரு இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்: காணக் குவியும் மக்கள்! சுற்றுலா தலமாக்க வேண்டுகோள்!

சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானபறவைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

10 ஆம் வகுப்பு போதும்; விண்ணப்பித்து விட்டீர்களா?

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது...

கேளை ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை! வீடியோ!

சாலையில் இருந்த சிறுத்தை திடீரென வனப்பகுதிகள் பாய்ந்து கேழை ஆட்டை பிடித்து வேட்டையாடும் வீடியோவை படம் பிடித்துள்ளனர்.

நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா..?

மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுள்ளது
- 2026

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் Social Worker பணிக்கு என பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு...

நேத்து போட்ட பரோட்டா.. போட்டத யாரது பாத்தது‌‌.. அத சூடேற்றி வித்தா காசுடா!

மறுநாள் அதை அப்படியே நீரில் ஊறவைத்து அலசி எடுத்து, பின்னர் கல்லில் போட்டு சூடு ஏற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 2வது அதிசய கிணறு!

இந்த அதிசய கிணறு பற்றிய தகவலைக் கேள்விப்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டமாக வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

சபரிமலைக்கு 5 சிறப்பு ரயில்கள்: தெற்கு இரயில்வே!

5 #சபரிமலை சிறப்பு #ரெயில்களும் முழுவதும் #முன்பதிவு செய்யப்பட்ட #பெட்டிகளை கொண்டதாகும்

சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு! மதபோதகரை கண்டித்து கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

வழிபாடு செய்ய வரும் பெண்களிடம் போதகர் பாலியல் ரீதியில் பேசி தொந்தரவு அளிப்பதாகவும், சாதிய ரீதியில் மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

10 நாள் கிறிஸ்துமஸ் லீவு: வெளியாக இருக்கும் அறிவிப்பு?

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, செப்-1ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பள்ளிகளைத் தாமதமாக திறந்ததால் பாடத்திட்டத்தில் உள்ள சில பாடங்கள்...
- 2026

Recent articles