தமிழகம்

ரியல் எஸ்டேட் நிறுவனம் உடலைப் புதைக்க எதிர்ப்பு! உறவினர் போராட்டம்

ரியல் எஸ்டேட் வாயில் முன்பாக புதைக்க வேண்டாம் என்று ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியதாக கூறப்படுகிறது.

கொரோனா: விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு!

மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

குணமானவர்களை குறி வைக்கும் கொரோனா!

தற்போது கொரோனா குணமானவர்களை கவனிப்பதற்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

சரக்கு ரயில்கள் மூலம் தெலுங்கானாவிலிருந்து நெல்லைக்கு அரிசி மூட்டைகள் வருகை!

அதிகாலையில் நெல்லை ரயில் நிலையத்திற்கு தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்த 2661 டன் அரிசி மூடைகள் வந்து சேர்ந்தன.

செப்.8: தமிழகத்தில் இன்று… 5684 பேருக்கு கொரோனா; 87 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,16,715 ஆக உயர்ந்துள்ளது.

தனியாய் வசித்து வந்த 70 வயது மூதாட்டி! இரவில் வீட்டுக்குள் புகுந்த இளைஞன் செய்த வக்ரம்!

இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கார்த்தி பாண்டி, மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து மூதாட்டியிடம்...
- 2026

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு ஒரே நாளில் 30000 பேர் பயணம்!

ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்த அரசு பேருந்துகளில் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி திமுக பிரமுகர் மகன் அராஜகம்!

கர்ப்பிணியை தாக்கியதாக தி.மு.க பிரமுகர் மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியான அன்னலெட்சுமி என்பவரை தி.மு.க வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜனின் மகன்...

பச்சை தவளையைப் பிடித்து சமைத்து யூடியூபில் பதிவேற்றம்! இருவர் கைது!

டானியல் மற்றும் அவரது நண்பர் சுதீரும் என்பவர் 'டேஞ்சர் தமிழன்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தனர் .

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: தகவல் தர மறுத்தால்… அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

இதுபோன்ற தகவல்களை வழங்க மறுக்கும் பொது தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்க தகுதியற்றவா்கள்' என்று கருத்து தெரிவித்த நீதிபதி..

சென்னை ஐஐடியில் ஆன்லைனில் இன்டா்ன்ஷிப் தேர்வு!

2021 கோடை காலத்துக்கான இன்டா்ன்ஷிப் பயிற்சிக்காக மாணவா்களைத் தேர்வு செய்தன.

செப்.7: தமிழகத்தில் இன்று… 5,776 பேருக்கு கொரோனா; 89 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை, 4,10,116 ஆக அதிகரித்துள்ளது
- 2026

Recent articles