தமிழகம்

13 வயது சிறுமி 8 மாத கர்ப்பம்.. அதிர்ச்சியில் தாய்! உறவுக்காரர் என்று வந்தவர் வைத்த உறவு!

அங்கு சென்ற போது சிறுமியை பரிசோதனை மாருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர்.

திருமணத்திற்கு மறுத்த காதலன் வீட்டின் முன்னே விஷம் அருந்திய காதலி!

அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், விக்னேஷின் நேராக வீட்டிற்கே சென்ற அனிதா, வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

+2 மறுத்தேர்வும், ரிசல்ட்டும் தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே முடிவடைந்திருந்தாலும் ஒருசில தேர்வுகளை கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஒருசில மாணவர்கள் எழுதவில்லை. அந்த மாணவர்களுக்காக 27.7.2020 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு கடந்த...

+2 தேர்வு முடிவுகள்: மாணவிகள் அதிக தேர்ச்சி!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம் போல மாணவிகள் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்து முடிந்த 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் தற்போது...

தமிழகத்தில் 4,496 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.5 லட்சத்தைக் கடந்தது!

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3205 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது .

முதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று!

முதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று!
- 2026

மருந்துக் கடைகளில் பாராசிடமால் கிடைப்பதில்லை! புகாருக்கு நீதிமன்றம் கேள்வி!

பாராசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில்,

கருப்பர் கூட்டத்தை தடைசெய்யக் கோரி முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி மனு!

ஆபாச புராணம் என்ற பெயரில் சிவன் - பார்வதி, முருகன், ஸ்ரீ ராமன், விநாயகர், அய்யப்பன், மாரியம்மன், சரஸ்வதி, ஆண்டாள் ஆகிய இந்து தெய்வங்களை மோசமாக

தமிழகத்தில் இன்று… 4328 பேருக்கு கொரோனா: சென்னையை அடுத்த 3 மாவட்டங்களில் அதிகம்!

காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும் என மொத்தம் 908 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆகஸ்டு 3 வது வாரம் பள்ளி!

மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி வழி பாடங்களை ஒளிபரப்பும் முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது .

ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்து கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 முடிய தனியார் மற்றும் அரசு பொது பேருந்து ...

விரும்பியவரை மணமுடிக்க ஒரு வருடம் காத்திருக்க சொன்ன பெற்றோர்! விரக்தியில் சிறுமி தற்கொலை!

இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏறபட்டுள்ளது. இதன் காரணமாக விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து லாவண்யா பூச்சி மருந்து அருந்தியுள்ளார்.
- 2026

Recent articles