தமிழகம்

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

தற்போது, இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி , செகந்தராபாத் - மதுரை

44ஆவது செஸ் ஒலிம்பியாட்: நிறைவு நாளில்!

அதனால் அக்காவும் தம்பியும் அருகருகே பதக்கங்களுடன் பதக்க மேடையில் நின்று புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிட்டியது.

44ஆவது செஸ் ஒலிம்பியாட்; பத்தாவது சுற்று!

இந்தியா B அணி 15 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், இந்தியா C அணி 15 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன. ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவு

44வது செஸ் ஒலிம்பியாட்: ஒன்பதாவது சுற்றில்… இன்று!

பெண்கள் பிரிவில் போலந்து 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா A அணி 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா B அணி 13 புள்ளிகளுடன் 10ஆம் இடத்திலும்

44ஆவது செஸ் ஒலிம்பியாட்: எட்டாம் சுற்றுப் போட்டிகள்!

இந்தியா A ஆண்கள் அணியும் ஆர்மீனியா அணியும் இன்று விளையாடின. இந்திய A அணி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்மீனிய அணியிடம் தோற்றுப்போனது

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – ஏழாம் நாளில்… இன்று!

ஆர்மேனியா அணி முதலிடத்தில், உஸ்பெஸ்கிஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
- 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட்: ஆறாம் நாளில்..!

பெண்கள்பிரிவில் இந்தியா A அணி முதலாவது இடத்திலும், B அணி 15ஆவது இடத்திலும், C அணி 19ஆவது இடத்திலும் உள்ளன. நாளை ஓய்வு நாள்.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் : ஐந்தாம் நாளில்…

இந்தியா பெண்கள் B 18ஆவது இடத்தையும் இந்தியா பெண்கள் C 29 இடத்தையும் பெற்றுள்ளனர்.

அளவு குறைந்த ஆவின் பால் பாக்கெட்டுகள்… எதிர்க் கட்சியாக இருக்கும் போது கண்டனம், ஆளுங் கட்சியான பிறகு மெளனம்!

ஆவின் பால் பாக்கெட்டுகள் குறித்து, எதிர்க்கட்சியாக இருக்கும் போது கண்டனம் தெரிவிப்பதும், ஆளுங்கட்சியான பிறகு மெளனம் சாதிப்பதும்

சென்னை மக்களின் வரவேற்பால் மகிழ்ந்தேன்: பிரதமர் மோதி

சென்னையின் மக்களின் மகிழ்ச்சிகரமான வரவேற்பால் மகிழ்ந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஆடி அமாவாசை- பாபநாசம் வேதாரண்யம், கொடுமுடி காவிரியில் பக்தர்கள் நீராடல்..

ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் தாமிரவருணியில் வேதாரண்யம்,கோடியக்கரை பூம்புகார் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம்...

மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா? மக்களை பாதிக்கும் முடிவை கைவிட அன்புமணி கோரிக்கை!

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மின்சார மீட்டருக்கு  வாடகை வசூலிப்பது, மின்சாரக் கட்டணத்தை 52% அளவுக்கு உயர்த்துவது
- 2026

Recent articles