தமிழகம்

வெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு!

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், காவிரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக...

கேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை: கனமழை மற்றும் அணைகள் திறக்கப் பட்டதால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு தமிழக அரசு சார்பில் மேலும் ரூ. 5 கோடி  நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்

சென்னை: கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது.கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து...

கருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

சென்னை: சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப் பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க 1.72 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.நினைவிடம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது திமுக. அதன்படி,...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை,...

புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா!

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரித்து வந்த விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.முன்னதாக, கடந்த...
- 2026

முல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுபற்றி அணையின்  துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்...

ஸ்ட்ரெலைட்… பசுமைத் தீர்ப்பாய அனுமதிக்கு தடைவிதிக்க மறுப்பு!

புது தில்லி: ஸ்டெர்லைட் வளாகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த  மேல்...

பாரதத்தின் ஆற்றலை பாருக்கு வெளிப்படுத்தியவர் வாஜ்பாய்! : ராம.கோபாலன் புகழஞ்சலி!

சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்...அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து...

தணியாத தமிழார்வத்தை தனியாக வெளிப்படுத்தியவர்: இல.கணேசன் இரங்கல்!

சென்னை: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல் செய்தியில்,  நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் கூட, கடந்த...

வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க… ஒரு நாள் கடையடைப்பு நடத்த வேண்டும்!

சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் சார்பில்...

பாரதத்தை வல்லரசாக்க பாடுபட்டவர் வாஜ்பாய்: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

பாரதத்தின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில், தான் பிறந்த நாட்டிக்காகவும், மண்ணிற்காகவும் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் தலைவர் முன்னாள்...
- 2026

Recent articles