தமிழகம்

மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்!

கிறிஸ்துவர்கள் சிலர் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டது. அப்போதும் கோயில் பாதுகாவலர் உள்ளே அனுப்பிவைத்த விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் இயல்பு நிலைமையை கொண்டுவருவதே முதல் பணி: கலெக்டர்

தூத்துக்குடியில் இயல்பு நிலைமையை கொண்டுவருவதே முதல் பணி என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசுகையில், துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு ? அது குறித்து விசாரிக்க...

அரசியல் கட்சிகள் போராட்டத்தை தவறான பாதையில் கொண்டு சென்றதால் துப்பாக்கிச்சூடு: முதல்வர்

முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி கைதாகியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் அறையில் 11 மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு...

அதிமுக சார்பில் இன்று முதல் 27 வரை காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்

அதிமுக சார்பில் இன்று  முதல் 27ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிநாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக தெரிவித்துள்ளனர்....

முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம்

முதலமைச்சர் அறை முன் 20 க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்புகின்றனர்.தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...

ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஹெலிகாப்டர் பயண நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை சர்வதேச தரத்துடன்அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஜவுளிகள், ஆடைகளை வாங்கிச் சென்று வருகிறார்கள்....
- 2026

விரைவில் தூத்துக்குடி செல்வோம்: அமைச்சர் ஜெயக்குமார்

விரைவில் தூத்துக்குடி செல்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுடைய உணர்வுதான் எங்களது உணர்வும் என்றும், மக்கள் உணர்வுக்கு எதிரான எதற்கும் ஆதரவு கிடையாது என்றார். மேலும்,...

3 மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல்: வைகோ

3 மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது மோசமானது. இந்தப்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் :திருநாவுக்கரசர் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் அனைத்து பொருட்களிலும் எதிரொலிக்கும்...

ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு! மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை!

நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட்டுக்கான மின் இணைப்பு மற்றும் வினியோகத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று தொடங்க உள்ளது.இன்று நடைபெறும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறை சார்ந்த விவாதங்கள் நடத்துவது...

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மே 25ல் முழு அடைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடி வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, வரும் மே 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles