தமிழகம்

பெற்றோரிடம் கோபித்து வீட்டை விட்டு சென்ற 13 வயது மாணவி.. இன்ஸ்டாவால் கண்டறிந்த போலீஸ்!

மாணவியை அவர் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் மூலம் தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.

திமுக கவுன்சிலரால் டார்ச்சர்.. கிராம ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி தூக்கிட்டு தற்கொலை!

எனது இந்த முடிவுக்கு திமுக கவுன்சிலர் ஹரிதான் காரணம், வேறு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

உதகையில் ரோஜா கண்காட்சி.. விதவித அலங்கார வடிவங்கள்..!

50,000 ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கார்பைடு கல்லுக்கு பதில் எத்திரல்..: வேளாண் அறிவியல் மையம்!

வாழைப்பழத்திற்கு திட வடிவிலும், மாம்பழங்களுக்கு திரவ வடிவிலும் பயன்படுத்தலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 6.50 லட்சம் பேர் விண்ணப்பம்.. தேர்வு தேதி..!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு இதுவரை 6.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது.மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1...

பயணிகளே.. விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
- 2026

TNPSC: குரூப் 4, VAO தேர்வு: முக்கிய அறிவிப்பு..!

தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு...

எந்தெந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டும்..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

திருத்தம் உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளுக்காக பள்ளிகளுக்கு கட்டாயம் வருகை தர வேண்டும்

இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் விடுவிப்பு: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

என்னுடைய பயணத்திற்கு முறை பயணத்திற்கு ஈடான ஊடக வெளிச்சம் தந்த பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் பணி!

காலிப்பணியிடங்கள்:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (GRI Dindigul) Guest / Part-Time Teacher பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.தகுதிகள்:Guest / Part-Time Teacher பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்...

பொதுத்தேர்வு: எழுதாத மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

நாளை.. உதகையில் மலர்கண் காட்சி.. குவியும் சுற்றுலா பயணிகள்!

உதகை அரசு ரோஜா பூங்கா தொடங்கப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது
- 2026

Recent articles